திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில், அங்கு பணியாற்றிய 14 குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு¸ அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
வியாழன், 11 மார்ச், 2021
Home »
» 14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
By Muckanamalaipatti 9:28 PM
Related Posts:
இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையை தமிழர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இந்த துயர சம்பவத்தின் 11ம் ஆண்டு நின… Read More
அது 20 லட்சம் கோடி இல்லை... வெறும் இவ்வளவு தான்! - ப.சிதம்பரம் ட்வீட் The fiscal stimulus package is not for Rs 20 lakh crore says P Chidambaram : கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த,… Read More
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்… Read More
மே 31 வரை பொது முடக்கம்: தளர்வு எந்தெந்த மாவட்டங்களில்? ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்: 1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி ந… Read More
குஜராத்தில் கலவரத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்..! credit ns7 ஊரடங்கு நீடிக்கும் நிலையில் போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்காணோர் உள்… Read More