சனி, 20 மார்ச், 2021

கொரோனா பரவல்- தஞ்சாவூரில் ஒரு பள்ளி மீது வழக்கு பதிவு

 தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்ததுள்ள நிலையில், நேற்று முதல் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றனன். மேலும் வேட்மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் மேலும் 29 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர், மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/election/https-tamil-indianexpress-com-tamilnadu-tamil-nadu-news-live-updates-tamil-nadu-assembly-election-live-updates-chennai-weather-crime-politics-284600/