ஞாயிறு, 21 மார்ச், 2021

சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள்

 சென்னையில் கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால், மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் பணிபுரியும் 300 மருத்துவர்களை சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை முடுக்கிவிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-cases-surge-in-chennai-300-doctors-redeployed-health-department-284629/