ஞாயிறு, 28 மார்ச், 2021

‘பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி’ – திருமாவளவன்

 மத்திய அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

source https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-election-live-updates-thirumavalavan-eps-stalin-bjp-tamil-news/