கறையில்லா கலங்கரை விளக்கம்!எம்.ஐ .சுலைமான் (பேச்சாளர்,TNTJ)மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - 21.03.2021நாகூர் கிளை 3 - நாகை மாவட்டம்...
திங்கள், 31 மே, 2021
லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து
By Muckanamalaipatti 10:04 AM
லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து#மாபெரும்_இணையவழி_போராட்டம்.இன்ஷா அல்லாஹ்செவ்வாய் காலை 11 மணிகண்டன உரை (11:10 மணிக்கு)எம். ஷம்சுல்லுஹா (மாநில தலைவர்)அடக்கு முறைக்கு எதிராக இல்லங்களில் இருந்த படியே நமது குரல் ஒலிக்கட்டும்.இவண்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மாநில தலைமையகம்தொடர்புக்கு :9789030...
ஜிஎஸ்டி கவுன்சிலில் தடுப்பூசி விலை குறித்த விவாதம்; மத்திய மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு
By Muckanamalaipatti 10:00 AM
கொரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய பொருட்களான தடுப்பூசிகள், மருத்துவ பொருட்கள் போன்றவற்றுக்கு மேலும் நிவாரணம் வழங்குவது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற 43 வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியதால் விவாதம் முடிவு எட்டப்படாமல் முடிந்துள்ளது. இது இப்போது அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழு ஜூன் 8 க்குள் அதன்...
தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெறும் பஞ்சாப் மக்கள் : எப்படி சாத்தியம்?
By Muckanamalaipatti 9:58 AM
30 05 2021 18-44 வயதிற்குட்பட்ட பயனாளிகளுக்குத் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கப் பஞ்சாப் அரசு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, மக்களிடத்திடமிருந்து அதற்கான நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நன்கொடைகளின் முழு அமைப்பும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை காஞ்சன் வாஸ்தேவ் விளக்குகிறார்.நன்கொடை எவ்வாறு செயல்படுகிறது?ஒவ்வொரு தடுப்பூசி நன்கொடையாளருக்கும், தடுப்பூசி நன்கொடை கணக்கில் (எண் 50100179681133, எச்.டி.எஃப்.சி வங்கி,...
வீடுகளுக்கே வரும் மளிகைப் பொருட்கள்; தளர்வுகளுக்குப் பதில் தமிழக அரசின் புதிய திட்டம்
By Muckanamalaipatti 9:56 AM
30.05.2021 தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கின் பலனாக கொரோனா தாக்கம் சற்று குறைந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிக அளவிலே உள்ளது.ஊரடங்கு இன்று மே 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசு ஊரடங்கை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த வாரங்களில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர், பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக...
மன்னிப்பு கேட்க மாட்டேன்: கோவா அமைச்சருக்கு பிடிஆர் பதிலடி
By Muckanamalaipatti 9:54 AM

30.05.2021 43 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் குறித்து, கோவா போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோவின் கோரிக்கையின் பேரில் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மறுத்துவிட்டார்.43 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்...
என் அடையாளம் மனிதமும் சமூக நீதியும்தான்
By Muckanamalaipatti 9:48 AM
30.05.2021 நடிகையும் மருத்துவருமான ஷர்மிளாவிடம், சாதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மருத்துவம் படித்துள்ள ஷர்மிளா வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி மற்றும் சன் டிவிகளில் பெரும்பாலான நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.பல சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள்...
பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவி என்பதில் வெட்கப்படுகிறேன்
By Muckanamalaipatti 9:46 AM
30 05 2021 கடந்த இரண்டு வாரங்களாகவே பத்ம சேஷாத்ரி பள்ளியைப் பற்றிய விமர்சனங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணமுடிகிறது. அதனைத் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றங்கள் அரங்கேறும் மற்ற பள்ளிகளைப் பற்றியும் பல இந்நாள் மற்றும் முன்னாள் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவியான வனிதா விஜயகுமார் தான் படித்த பள்ளியைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு பற்றியும் தன்னுடைய யூடியூப் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.நான்...
ஞாயிறு, 30 மே, 2021
நிலுவையில் CAA விதிகள்; ஆனாலும் 5 மாநிலங்கள் குடியுரிமை வழங்க அனுமதி அளித்த மத்திய அரசு
By Muckanamalaipatti 11:15 AM

29/05/2021 குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 இன் கீழ் மத்திய அரசு இன்னும் விதிகளை வகுக்கவில்லை என்பதால், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு தற்போதுள்ள விதிகளின் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான...
லட்சத்தீவு விவகாரம் : அரசின் திட்டங்கள் ஏன் மக்களை கவலைக்கு ஆளாக்கியுள்ளது?
By Muckanamalaipatti 11:13 AM

Vishnu Varma29.05.2019 Why Lakshadweep Administration proposals have upset locals : லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகி ப்ரஃபுல் படேல் முன்வைத்த பல்வேறு திட்டங்கள் கடந்த சில வாரங்களாக லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தினேஷ்வர் ஷர்மா மறைவிற்கு பிறகு தாத்ரா நாகர் ஹவேலியின் நிர்வாகியாக இருந்த படேல் கூடுதலாக லட்சத்தீவு...
தமிழகத்தில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு; உயரும் இரட்டிப்பு காலம்
By Muckanamalaipatti 11:09 AM
30.5.2021 கட்டுக்குள் கொண்டு வர, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 31-ம் தேதியோடு முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், அடுத்த ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி, தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்த கடந்த மே 11-ம் தேதி முதல் தற்போது வரை தமிழகத்தில்...
GST கவுன்சில் கூட்டம்; கோவிட் மருத்துகளுக்கு 0% வரியை வலியுறுத்திய தமிழக அரசு
By Muckanamalaipatti 11:07 AM

29/05/2021 TN Govt demand for 0% GST on Covid drugs : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பல கோடி ரூபாய் பொருள் செலவில் மருந்துப் பொருள்களை மாநில அரசுகள் வாங்கி வருகின்றன. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் சார்பில்,...
ராஜ்ய சபையில் பலமிழக்கும் அதிமுக: கே.பி.முனுசாமிக்காக ஒரு இடம் வீண் ஆனதாக குமுறல்
By Muckanamalaipatti 10:58 AM

மாநிலங்களவையில் தமிழகத்திற்கான மூன்று காலியிடங்களை நிரப்புவது குறித்து தேர்தல் ஆணையம் எந்தவொரு அறிவிப்பு வெளியிடவில்லை அதிமுகவின் மாநிலங்களவை பலம் குறைந்து வருவது குறித்து தங்களுக்குள் விவாதம் நடத்தி வருகின்றனர்.அதிமுக மேலவை உறுப்பினராக இருந்த ஏ. முகமதுஜன் உயிரழந்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி மற்றும் ஆர்..வைத்தியலிங்கம்...
பெறாத விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்த வைரமுத்து: நடந்தது என்ன?
By Muckanamalaipatti 10:56 AM

இந்திய முன்னணி கவிஞரான வைரமுத்து பதமபூஷன் விருதுஉட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், கேரளாவின் புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், இடதுசாரி சிந்தனையாளருமான ஓஎன்வி குரூப்பு அவர்களின் பெயரில் செயல்படும் அமைப்பு மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விருது வழங்கி வருகிறது. இதுவரை கேரளாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது தற்போது முதல்வமுறையாக இந்த...
திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி மரணம்
By Muckanamalaipatti 10:54 AM

29.05.2021 திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த ஆ.ராசா அதனபிறகு...