புதன், 26 மே, 2021

பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!

 

26.05.2021 அதி தீவிர புயலாக உருமாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய யாஸ் புயல் கரையை கடந்தது.

ஒடிசாவின் பாலசோர் நகருக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே, காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாக யாஸ் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு வட மேற்கு திசையில் அது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.