திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பிரபல எழுத்தாளர் "கல்பர்கி" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.....!!

அதிர்ச்சி செய்தி.........!!கர்நாடகாவில் காவி இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக பேசி, எழுதி வந்த பிரபல எழுத்தாளர் "கல்பர்கி" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.....!!‪#‎ஈனப்பிறவிகளான‬இந்துத்துவா கையில் சிக்கி நாடு நாசமாபோகுது..... ...

அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்துள்ளனர்

அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே ஓர் எச்சரிக்கை பதிவு மதுரை புத்தக கண்காட்சியில் -அஹமதியாக்கள் அபாயம் ....முஸ்லிம் உலமாக்கள் அனைவராலும் காபிர்கள் என மார்க்க தீர்ப்பு வழங்கப்பட்ட "அஹமதியாக்கள் "மதுரை புத்தக கண் காட்சியில் அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்துள்ளனர் அதன் உள்ளே அல்லாஹ்வுடைய வசனங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதிய நூலை திருகுர்ஆன் என்கிற பெயரிலும் , நம் நாயகம் முஹம்மத் நபி பெயரில் சில புத்தகங்களும் ,அருகாமையில்...

சமூக அந்தஸ்த்து காற்றை சுவாசித்தோம். இஸ்லாமியத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவாக, சாதிப்பிரிவுகள் எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் உண்டாகி

தென்காசி அருகே மீனாட்சிபுரம் என்ற ஓர் சிறு கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் நடந்த ஓர் விசித்திரமான நிகழ்வை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தேன். 1981-ஆம் ஆண்டு, அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒரே நேரத்தில் மதம் மாறினார்களாம்.. ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு அது.. ஏன் மாறினார்கள்? ஒருவரிடம் கேட்டேன்.....

சனி, 29 ஆகஸ்ட், 2015

மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் !!!

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை...

கலப்படத்தைக் கண்டறிய... தெரிந்துகொள்வோம் !!

“நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச்...

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது எப்படி?

'தகவல் அறியும் உரிமை' சட்டத்தில் பெறப்பட்ட பதில்..! கட்டாய திருமண பதிவு சட்டம்-2005, அமலுக்கு வந்துவிட்டதால், பள்ளிவாசல்களில் நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வது அவசியமாகிவிட்டது. எளிதான முறையில் செய்ய முடிந்த இந்த திருமணப்பதிவு காரியம், மிகவும் கடினமான ஒரு வேலையாக மாற்றப்பட்டுவிட்டது. சென்னை போன்ற இடங்களில் 'தலைமை காஜி' கடிதம் வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியதையடுத்து, காஜியின் கடிதம் பெறுவதில் தேவையற்ற...

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

எச்சரிக்கை எச்சரிக்கை...! +375

எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள், அல்லதுஅந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் balanceஎடுக்க படும், அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள்...

பீ கேர்புல் மக்க.....

எதை மறைக்க இந்த போலியான கணக்கெடுப்பு.. யாரை ஏமாற்ற... 10 ஆண்டுகளுக்கு ஒர் முறையே மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்..... 2010 ல் எடுத்து கணக்கெடுப்புக்கு பிறகு இனி 2020 ல்தான் எடுக்கப்படும்... மீடியா இதை தூக்கிபிடிக்க காரணம் என்ன????? வியாபம் மற்றும் கடலை மிட்டாய் ஊழலை மறைக்கமேமன் தூக்கு...... கலாமின் இறுதி ஊர்வலத்தில் ஓவர் பில்டப்..... வெங்காய விலை ஏற்றத்தை...

டூப்ளீகேட்ல வருமோ!

இன்னும் எண்ணலாம் இப்படிடூப்ளீகேட்ல வருமோ! சீனர்களின் அடுத்த டூப்ளீகேட் ( போலி_ கோழி _ முட்டை)விழிப்புணர்வு கொடுக்க உதவுங்கள் அதிகம் பகிருங்கள்!!!!!!!! நாம் உண்ணும் அரிசியை பிளாஸ்டிக்கில் தயாரித்த சீனா இப்போது கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கத்தொடங்கிவிட்டது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை...

மக்கள் தொகை கணக்கெடுப்பு

2011- ஆம் ஆண்டில் மத ரீதியிலான எடுக்கப்பட்ட‪#‎மக்கள்_தொகை_கணக்கெடுப்பு‬ 2015-இல் இந்துமதவாத ‪#‎பாஜக‬ என்கிற‪#‎மத்திய_அரசு‬ வெளியிட்டிருக்கிறது. இதை இந்து ஊடகங்கள் "இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று தலைப்புச் செய்தியாக வெளியிடுகின்றன. இதன் ‪#‎அரசியல்_நோக்கம்‬ என்ன? ‪#‎அம்பேதக்கர்‬ கூறுகிறார்: "மக்கள் தொகை எண்ணிக்கையைக்...

புதன், 26 ஆகஸ்ட், 2015

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்

“தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று கரூர் கலெக்டர் ஷாபனா அறிவித்துள்ளார்.•நீர் பயன்பாட்டினை நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், பாசன அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டுநீர் பாசனத்தை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும்...

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும். இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள்...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய மதத்தோடு தீவிரவாதிகளை இனைக்காதீர்கள்.

-பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இஸ்லாமிய மதம் என்றுகூட எங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை மார்க்கம் (வழிமுறை) என்றே சொல்லிக் கொடுத்தார்கள்.இந்த அழகிய வழிமுறையை பிடிட்டிஷ் பிரதமரும் புரிந்து கொண்டார் இதுபோல் ஒவ்வொரு எதிர்ப்பாளர்களும் விரைவில் புரிந்து கொண்டு நல்வழி பெறும் காலம் வரும். இன்ஷா அல்லாஹ். ...

பங்கு சந்தை

 முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் பங்கு சந்தை 1600 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ஒரே நாளில் நஷ்டம்......

இஸ்லாமிய வாலிபரை நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கிய‪#‎பஜ்ரங்தள_தீவிரவாதிகள்‬

பெங்களூரில் இந்து பெண்ணுடன் பேசி கொண்டிருந்த இஸ்லாமிய வாலிபரை நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கிய‪#‎பஜ்ரங்தள_தீவிரவாதிகள்‬ 30 பேரை கைது செயதது போலிஸ் இந்திய நாட்டின் தீவிரவாதிகள் இந்துத்த்வா அமைப்புக்கள் ஆனால் ஊடகம் இஸ்லாமியரை நோக்கியே இருக்கிறது பின் குறிப்பு :: தாக்கப்பட்டவர் அந்த கடையின் மேனேஜர்அந்த பெண் அந்த கடையின் ஊழியர் ...

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்

புதுக்கோட்டையில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - முதல்வர் ஜெயலலிதா... இன்று சட்டப் பேரவையில் அறிவிப்பு... மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டமான எங்களின் புதுக்கோட்டை யின் வளர்ச்சிக்கு இது கொஞ்சம் உதவக் கூடும்... இனி எங்கள் ஊர் தெருக்களில் டாக்டர்களும் , நர்ஸுகளும் உலாவுவார்கள் .......

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முக்கண்ணாமலைப்பட்டி  இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் 1 முதல் 400 வரை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 400 கார்டு வீதம் 3 - நாட்களில் பதிவு செய்து கொள்ளவும் மூன்று நாட்களில் பதிய முடியாதவர்கள் 4 மற்றும் 5 வது நாட்களில் பதியலாம். போகும் போது ரேசன் கார்டு செல் நெம்பர் கொண்டு போகவும். அதாவது ரேசன் கார்டில் நெம்பர் தெறிந்து கொள்வது எப்படி உங்கள் ரேசன் கார்டில் 2015...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பாக்கு மட்டை தட்டு தொழில்

Pakku Mattai Plate Making Machine Price Tholil -  பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு      இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத்...