செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

காலாடிபாட்டியில் சாலை விபத்து

17/08/2015 முக்கண்ணாமலைப்பட்டி அருகே காலாடிபாட்டியில் சாலை விபத்து முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து இலுப்பூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம்(மதர் தெரசா) இரண்டு சக்கர வாகனத்தில் மோதியது இதில் குமார் என்பவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார் உடன் பயணித்தவர் படுகாயமுற்றார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காவல்துறை விசாரணை நடைபெறுகிறது