17/08/2015 முக்கண்ணாமலைப்பட்டி அருகே காலாடிபாட்டியில் சாலை விபத்து முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து இலுப்பூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம்(மதர் தெரசா) இரண்டு சக்கர வாகனத்தில் மோதியது இதில் குமார் என்பவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார் உடன் பயணித்தவர் படுகாயமுற்றார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காவல்துறை விசாரணை நடைபெறுகிறது
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
Home »
» காலாடிபாட்டியில் சாலை விபத்து
காலாடிபாட்டியில் சாலை விபத்து
By Muckanamalaipatti 1:12 PM
Related Posts:
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதனை அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் கூற முடியாது என, காங்… Read More
கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க. ஸ்டாலின்..! திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் விவாதம் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உள்ள… Read More
பெரியார் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த் - முரசொலி தலையங்கம் ரஜினியை குறிவைத்து எழுதப்பட்டதா? பெரியார் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த் - முரசொலி தலையங்கம் ரஜினியை குறிவைத்து எழுதப்பட்டதா? … Read More
ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட எதையும் கேரள அரசு செயல்படுத்தாது: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட எதையும் கேரள அரசு செயல்படுத்தாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாட்டில் எந்த ஒரு சட்டமும் அரச… Read More
எரியும் தீயில் எண்ணையை ஊற்றிய அமித்ஷா! வீரியமடையும் போராட்டங்கள்! #CAA_NRC_NPR எரியும் தீயில் எண்ணையை ஊற்றிய அமித்ஷா! வீரியமடையும் போராட்டங்கள்! #CAA_NRC_NPR தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 17-01-2020 உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.… Read More