17/08/2015 முக்கண்ணாமலைப்பட்டி அருகே காலாடிபாட்டியில் சாலை விபத்து முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து இலுப்பூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம்(மதர் தெரசா) இரண்டு சக்கர வாகனத்தில் மோதியது இதில் குமார் என்பவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார் உடன் பயணித்தவர் படுகாயமுற்றார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காவல்துறை விசாரணை நடைபெறுகிறது
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
Home »
» காலாடிபாட்டியில் சாலை விபத்து
காலாடிபாட்டியில் சாலை விபத்து
By Muckanamalaipatti 1:12 PM
Related Posts:
மத்திய பாஜக அரசு எங்களை மிரட்டுகிறது” – அதிமுக தலைவர்கள் பகிரங்க ஒப்புதல் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்திலிருந்தே தொடர்ந்து பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. அதாவது ஜெ வின் வெற்றிடத்தை நிரப்பவும் அவரது செல்வாக்கை பயன்… Read More
பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு.... பிறப்புச் சான்றிதழுக்கு மாற்று வாய்ப்புகள் பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட… Read More
மோடியை போன்ற மூளை வறண்ட பிரதமர் உலகிலேயே இருக்க முடியாது என்பதை திணமும் நிரூபிக்கிறார்! டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளரின் அதிரடி பேச்சு! … Read More
தமிழக அரசியல் வட்டம் "சுவாதி படு கொலை" "ராம்குமார் மர்ம மரணம்" "காவிரி நதி நீர் விஷயத்தில் மத்திய அரசு துரோகம்" "அம்மா நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமத… Read More
விவசாயிகள் தினம்... … Read More