17/08/2015 முக்கண்ணாமலைப்பட்டி அருகே காலாடிபாட்டியில் சாலை விபத்து முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து இலுப்பூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம்(மதர் தெரசா) இரண்டு சக்கர வாகனத்தில் மோதியது இதில் குமார் என்பவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார் உடன் பயணித்தவர் படுகாயமுற்றார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காவல்துறை விசாரணை நடைபெறுகிறது
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
Home »
» காலாடிபாட்டியில் சாலை விபத்து
காலாடிபாட்டியில் சாலை விபத்து
By Muckanamalaipatti 1:12 PM
Related Posts:
கற்க! கசடற!கற்க! கசடற! மதுரை இஸ்லாமிய பெண்கள் அழைப்பு இல்லம். உரை:- நஸ்ரின் ஆலிமா பெண் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 18.04.2022 ரமலான் - 2022 - தொடர் … Read More
அருட்கொடையும் மறுமை சிந்தனையும்அருட்கொடையும் மறுமை சிந்தனையும் A.அப்துர் ரஷீத் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) இஸ்லாமிய கல்லூரி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு - 17.04.2022 ரமலான் - 20… Read More
வழிகெட்ட ஸலஃபி கொள்கை.வழிகெட்ட ஸலஃபி கொள்கை. ஃபரிதா பேகம் - மதுரை மாவட்டம் பெண் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 17.04.2022 ரமலான் - 2022 - தொடர் -15 … Read More
கைது செய்க: டி.ஜி.பி-யிடம் புகார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளனர்.பாஜக மாநில த… Read More
திருக்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகள் - தொடர் - 6திருக்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகள் - தொடர் - 6 உரை : எம்.எஸ். சுலைமான் மாநிலத் தலைவர்,TNTJ … Read More