வியாழன், 6 ஆகஸ்ட், 2015

மர்ம நபர் - தற்கொலை தாக்குதல்

தற்பொழுது இன்னாலில்லாஹீ வஇன்னா இலைஹீ ராஜீவூன்
சவுதி ஜித்தாவில் உள்ள அபஹா என்ற பகுதியில் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு படையின் தளத்தில் அமைந்துள்ள பள்ளியில் மர்ம நபர் உள்ளே நுழைந்து தற்கொலை தாக்குதல் முறையில் தனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கச் செய்தார் இதில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 30 க்கும் மேர்பட்டோம் காயமடைந்துள்ளனர்
தகவல் அரேப் நியூஸ்