திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பிரபல எழுத்தாளர் "கல்பர்கி" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.....!!

அதிர்ச்சி செய்தி.........!!
கர்நாடகாவில் காவி இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக பேசி, எழுதி வந்த பிரபல எழுத்தாளர் "கல்பர்கி" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.....!!
‪#‎ஈனப்பிறவிகளான‬
இந்துத்துவா கையில் சிக்கி நாடு நாசமாபோகுது.....