வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

பர்மா முஸ்லிம்களுக்கு உதவ நல்வாய்ப்பு


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மியான்மர் முஸ்லிம்கள் 19 பேர் அகதிகளாக
தூத்துக்குடி வந்துள்ளனர்.

அந்தப் 19 பேருக்கும் எல்லா விதமான உதவிகளும்
செய்ய அரசு முன்வர வேண்டும்.
அரசு செய்தாலும் செய்யாவிட்டாலும்
தமிழக முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் இணைந்து
பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினருக்குத் தங்குமிடம், உணவு,
உடை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவலாம்.
தனிப்பட்ட முறையிலும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள்
அந்த மக்களுக்கு உதவலாமே..!