வியாழன், 27 ஆகஸ்ட், 2015

பீ கேர்புல் மக்க.....

எதை மறைக்க இந்த போலியான கணக்கெடுப்பு..
யாரை ஏமாற்ற...
10 ஆண்டுகளுக்கு ஒர் முறையே மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்.....
2010 ல் எடுத்து கணக்கெடுப்புக்கு பிறகு இனி 2020 ல்தான் எடுக்கப்படும்...
மீடியா இதை தூக்கிபிடிக்க காரணம் என்ன?????
வியாபம் மற்றும் கடலை மிட்டாய் ஊழலை மறைக்க
மேமன் தூக்கு...... கலாமின் இறுதி ஊர்வலத்தில் ஓவர் பில்டப்.....
வெங்காய விலை ஏற்றத்தை மறைக்க முஸ்லிம் மக்கள் தொகை ஏறிவிட்டது என்கிற கணக்கெடுப்பா?
பாசிச அரசும் ஊடகமும் வலுவாக கைகோர்த்து களத்தில்
இறங்கி நிற்கிறது.
பெருச செய்ய என்னமோ பிளான் பன்ரானுங்க....
பீ கேர்புல் மக்க.....