வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

தீண்டாமை கொடுமை : 500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!


ஆகஸ்ட் 8-ல் நாடாளுமன்றத்துக்கு எதிரே 'கலிமா' சொல்லும் நிகழ்ச்சி..!!
ஹரியானா மாநிலத்தின் 'ஹிசார்' கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
உயர்ஜாதி ஹிந்துக்களின் கொடுமை காரணமாக 'பகானா' என்ற கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இஸ்லாத்தில் இணையும் தேதியை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ள 'பகானா சன்கர்ஷ் சமிதி' என்ற தலித் அமைப்பு, இஸ்லாத்தில் இணையும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று டெல்லி 'ஜந்தர் மந்தர்' மைதானத்தில் ஒன்றுகூடிய தலித்துகள், உயர்ஜாதி ஹிந்துக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Posts:

  • Money Rate Top 10 Currencies   By popularity           … Read More
  • Quran தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்..    அத்தியாயம் : 4 அன்னிஸா - பெண்கள் மொத்த வசனங்கள் : 176 மற்ற அத்தி… Read More
  • மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம் -     இரா.உமா ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்… Read More
  • Jobs From: myjobplus@gmail.comDate: Monday, September 08, 2014Region: Riyadh ( RIYADH )WE REQUIRED THE FOLLOWING CANDIDATES FOR OUR CLIENT.01. PROCESS … Read More
  • அற்புதங்களா? அபத்தங்களா? காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அ… Read More