செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

குண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி

இதை முஸ்லிம்செய்து இருந்தால் இந்த நாடு மற்றும் ஊடகத்துறை என்ன செய்திருக்கும் பிஜேபி தலைவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது குண்டு வெடித்து ஒருவர் பலி.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவிலுள்ள டும்டும் விமான நிலையம் அருகிலுள்ள பிஜேபி தலைவர் வீட்டில் குண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி, இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். பிஜேபி யின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பயங்கரவாதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

Related Posts:

  • அரசியல் சாசனம் 41வது பிரிவு, அரசியல் சாசனம் 343 (1) அரசியல் சாசனம் 41வது பிரிவு அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக் கூடாது; வேலையில்லாதோருக்கும் ம… Read More
  • விவசாயத் தோழர்களே விழித்துக்கொள்ளுங்கள்... நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியிருந்தது. எத்தனை பேர் அதனை வாசித்தார்கள், எத்தனை பேர் கண்களில் அது… Read More
  • போபால் படுகொலையை கண்டித்து போபால் படுகொலையை கண்டித்து நாங்கள் முஸ்லிம் மாணவர்கள், எங்களையும் சுட்டுத் தள்ளு என்று கேரள மாநில மாணவர் அமைப்பான SIO போராட்டம் நடத்தியுள்ளது. தமுமு… Read More
  • TYPES OF PATTA : பட்டா வகைகள் TYPES OF PATTA : பட்டா வகைகள் 1.NATHAM PATTA : நத்தம் பட்டா . 2.RYOTVARI PATTA : ரயத்துவரி பட்டா 3.2-C PATTA -2-C பட்டா ., NATHAM PATTA : Th… Read More
  • IPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)...  "இந்திய தண்டனை சட்டம் 1860 " பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்காயம் ஏற்படலாம் எ… Read More