செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

குண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி

இதை முஸ்லிம்செய்து இருந்தால் இந்த நாடு மற்றும் ஊடகத்துறை என்ன செய்திருக்கும் பிஜேபி தலைவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது குண்டு வெடித்து ஒருவர் பலி.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவிலுள்ள டும்டும் விமான நிலையம் அருகிலுள்ள பிஜேபி தலைவர் வீட்டில் குண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி, இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். பிஜேபி யின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பயங்கரவாதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது