செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

திருட்டு சம்பவம் மற்றும் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்

முக்கண்ணாமலைப்பட்டியில் அங்காங்கே திருட்டு சம்பவம் மற்றும் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை தடுக்க காவல் துறையினர் இளைஞர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர் திருடர்களை அடையாளம் காணவும் பிடிக்கவும் ஊரின் முக்கிய பகுதிகளில் தெருக்களில்