திங்கள், 31 ஆகஸ்ட், 2015

அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்துள்ளனர்

அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே
ஓர் எச்சரிக்கை பதிவு
மதுரை புத்தக கண்காட்சியில் -அஹமதியாக்கள் அபாயம் ....
முஸ்லிம் உலமாக்கள் அனைவராலும் காபிர்கள் என மார்க்க தீர்ப்பு வழங்கப்பட்ட "அஹமதியாக்கள் "மதுரை புத்தக கண் காட்சியில் அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்துள்ளனர்
அதன் உள்ளே அல்லாஹ்வுடைய வசனங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதிய நூலை திருகுர்ஆன் என்கிற பெயரிலும் ,
நம் நாயகம் முஹம்மத் நபி பெயரில் சில புத்தகங்களும் ,அருகாமையில் மிர்சா குலாம் இறைவனின் தூதர் என்கிற புத்தகங்களும் வைத்துள்ளனர் .
இவர்கள் காபிர்கள் என்கிற விழிப்புணர்வு இல்லாத நம் இஸ்லாமிய மக்கள் அவர்களும் எதோ ஓர் முஸ்லிம் ஜமாஅத் என நினைத்து கொண்டு ஸ்டாலில் ஸ்டால் எண் 9⃣8⃣ க்குள் சென்று சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கும் .....
ஈமானை நாசம் செய்யும் நச்சு புத்தகங்களையும் ,அவர்கள் வைத்துள்ள பொய்யான குரானையும் வாங்கி செல்லும் கொடுமை நடக்கிறது .
அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக
உள்ளே ஓர் 45 வயது உள்ள படித்த தோரணையில் உள்ள இஸ்லாமிய நபர் சுன்னத் வல் ஜமாத்தோடு contravarsary இல்லாத புத்தகங்களை மட்டும் காட்டுங்க என்று அஹமதியாக்களிடம் அப்பாவியாக கேட்டார்...
இதுதான் நம் சமூகத்தின் அறியாமைக்கு உதாரணம் .
ஸ்டாலிற்குள் நுழையும் முஸ்லீம்கள் அனைவருக்கும் அஹமதியாக்கள் பற்றிய நோட்டீஸ் கள் ,விளக்க புத்தகங்கள் இலவசமாக திணிக்கின்றனர் .
அதை படிக்கும் அரை குறை முஸ்லிம் கட்டாயம் மார்க்கம் பற்றி குழப்பத்தில் மூழ்குவான் .
மேலும் வரும் அணைத்து முஸ்லிம்களின் பெயரையும் பெண்கள் உட்பட செல்போன் நம்பர்களும் வாங்கி லாங் சைஸ் நோட்டில் எழுதி கொள்கிறார்கள்
.(போனில் தொடர்பு கொண்டு அப்பாவிகளை இஸ்லாமிய மார்கத்தில் இருந்து காபிராக மாற்ற ).
2 நாட்களில் சுமார் 25 பக்கங்களுக்கு மேல் நோட் நிரம்பி இருப்பது பகீர் என்கிறது .
அல்லாஹ் அவர்களை காப்பாற்ற வேண்டும்...
.அங்கேயே சிலரை மூளை சலவை செய்து குழப்பும் அயோக்கிய தனமும் நடக்கிறது .
இது பற்றிய ஓர் விழிப்புணர்வை உடனே தொடங்குவதும்,ஜூம்ஆ மேடைகளில் இவர்கள் பற்றி பேசுவதும் முஸ்லிம் ஜமத்தார்களின் ,உலமாக்களின் உடனடி கடமையாகும் .
மதுரையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் இதற்கு உடனடியாக நடவேடிக்கை எடுக்க வேண்டும்
இதை உடனே share செய்வது மட்டுமே 6.9.2015 வரை நடக்கும் புத்தக கண்காட்சியில் ஊடுருவி உள்ள அஹமதியக்களிடமிருந்து நம் முஸ்லிம் மக்களை காப்பாற்ற முடியும்...
இன்ஷா அல்லாஹ்
சிலரை காபிர்கள் ஆக்காமலும் தடுக்க முடியும் ...
அல்லாஹ் நம்மை காப்பாற்றட்டும் ...