புதன், 12 ஆகஸ்ட், 2015

தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது...

வேலூர் மாவட்டத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையும் , காவிதுறையும் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது...
11-08-2015 நேற்று மாலை செய்யது என்பவர் இந்து முன்னனி கயவர்களால் படுபயங்கரமாக வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவ மணையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார்; இந்த சம்பவத்தை அறிந்த உடன் வேலூர் அனைத்து அரசியல் கட்சியினர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உடனே நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினர்.
இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்திய முஸ்லிம்லீக், தமுமுக, SDPI, INL, TNTJ, MIM ஆகிய கட்சி நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர் ..ஆனால் இன்று காலை வரை எந்த வித நடவடிக்கை மேற்கொள்ளத நிலையில் அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் காவல்நிலையம் சென்று நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்ட போது அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்...
மேலும் வேலூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 53-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.L.Md.ஹனீப், MC மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நசுருல்லாஹ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் காவல்துறை அதிகாரிகளோடு பேசிவருகிறார்...
பாதிப்புக்கு உள்ளாக்கிய இந்து முன்னனி கயவர்களை கைது செய்ய வக்கில்லாதா வேலூர் காவல்துறை
‪#‎தமுமுக‬ ‪#‎SDPI‬ மற்றும் ‪#‎INLP‬ ஆகிய அமைப்புகளின் மாவட்ட தலைவர்களை கைது செய்தது அவர்களின் காவி புத்தியை வெளிச்சம்போட்டு காட்டுகிறது..
இன்னும் கைது தொடர்வதாக வேலூரில் இருந்து தகவல் வந்த வண்ணம் உள்ளது ..
காயப்படுத்தியவனை விட்டு விட்டு ,
கழிம்பு தடவியவனை கைது செய்யும்
வேலூர் மாவட்ட காவல்துறையை வண்மையாக கண்டிக்கின்றோம்...
கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் சகோதரர் செய்யதை கொலை செய்ய முயன்ற இந்து முன்னனி கயவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக கோரிக்கை வைப்போம்