வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

திருடர்கள் ஜாக்கிரதை :

மு பட்டி -தனியார் வங்கி  கொள்ளை முயற்சியை தொடர்ந்து , ஊரில் வளம் வரும் திருடர்கள் , மக்கள் விழிப்புடன் இருக்கும் படி எச்சரிக்கிறது .....

1) ஊர்  காவல் படையை அமைக்க - மக்கள் முன்வரவேண்டும் .

2) அவரவர்  வசிக்கும் பகுதியை விழிப்புடன் கண்காணித்தல்.

சில விசமிகள் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்க, செய்யும் சதிய  ??? என்ற கோணத்திலும்  , விவேகத்துடனும் கண்காணிப்பது அவசியமானது ...