வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

காவி வெறிபிடித்த இந்துத்துவத்தின் திட்டம் ஈடேருவது கடினம் தான்..


இது போன்ற நடுநிலை இந்து சகோதரர்கள் இருக்கும் வரை காவி வெறிபிடித்த இந்துத்துவத்தின் திட்டம் ஈடேருவது கடினம் தான்..
நன்றி : சகோதரர் குருமூர்த்தி சிவராமன்


மும்பையில் பரபரப்பான சூப்பர்மார்கெட் ஒன்றில் அதன் உரிமையாளரை அரிவாளை கொண்டு கொல்ல முனைகின்றான் ஒருவன்.அவரை தன் உயிரை பணயம் வைத்து போராடி பாதுகாக்கிறார் தாடியும்,குல்லாவும் அணிந்த இஸ்லாமியர் ஒருவர்.இவையனைத்தும் கேமராவில் பதிவாகிறது.அந்த இஸ்லாமியர் பத்திரிகையாளரிடம் பேசும்போது "பாதிக்கபட்டவர் எந்த மதத்தவர் ஆனாலும் அவரை காப்பாற்ற வேண்டியது கடமை.என்னுடைய இறைவன் எனக்கு கட்டளையிட்டதையே செய்தேன்.அப்போது என்உயிர் பிரிந்தாலும் கவலைபட்டிருக்கமாட்டேன்" என்கிறார்.குல்லாவையும் தாடியையும் இந்தியாவைவிட்டே விரட்டுவோம் என்று ஊளையிடும் காவிஓநாய்களை ஆயிரம்முறை செருப்பால் அடித்ததுபோல் இருந்தது அந்த வார்த்தைகள்