செவ்வாய், 3 மே, 2016

ஆர் எஸ்.எஸ் ன் முகத்திரையைக் கிழித்த ஹிந்துப் பெண் – வைரலாகப் பரவும் வீடியோ


ஆர்.எஸ் .எஸ்காரர்களை வெளுத்துவாங்கிய ஹிந்துப் பெண்ணின் உரையின் தமிழாக்கம்.
சில விஷயங்களை நான் உடைத்துச் சொல்லி ஆக வேண்டும்.
அடே ஆர்.எஸ்.எஸ் காரர்களா ? தேசபக்தி என்று வேஷம் போட்டு மக்களைப் பிரிக்கப்பார்க்கிறீர்களா ?
ஆர்.எஸ்,எஸ் காரர்கள் பேசுவது அனைத்தும் பொய்யானதும் போலிவேஷமான வாதங்களாகும்.
பாரத் மாதா என்று பேசும் நீ ? அந்த பாரத் மாதாவை முதலில் காட்டு !
நீ சொல்லும் பாரத் மாதாவுக்கு சிவப்பு புடவை போட்டது ஏன்?
ஹிந்து கடவுள் போன்று காட்டுவது ஏன்?
பாரத மாதா கையில் தேசியக் கொடியைக்கொடுக்காமல் காவிக்கொடியைக் கொடுத்தது ஏன்?
காவி அடையாளம் காட்டு யாரும் எங்கள் பாரத மாதா கிடையாது.
அது ஸ்மிருத்தி ரானியாக இருந்தாலும் சரியே!
ஜாதி வெறியின் காரணமாக ரோஹித் வெமுலாவைக் கொலை செய்தவர்களே
உங்கள் நாடகத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
என பேசினார்.