10 துளசி இலைகளைப் பறித்து அலசி வைக்கவும். 10 மிளகை பொடிக்கவும். சித்தரத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும். 600 மில்லித் தண்ணீரில் துளசி இலை, மிளகுப்பொடி, சித்தரத்தை சேர்த்து கொதிக்க வைத்து 200 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூட்டில் பருகவும். குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சட்டென நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016
Home »
» இருமலுக்கு இதமாக!!!
இருமலுக்கு இதமாக!!!
By Muckanamalaipatti 5:25 PM
Related Posts:
#பொய்யான_குண்டுக்கு_மதசாயம் பூசினாயே..!! #மெய்யான_தொண்டுக்கு_மதசாயம் பூசினாயா..?? வேசி ஊடங்களே#பொய்யான_குண்டுக்கு_மதசாயம் பூசினாயே..!!#மெய்யான_தொண்டுக்கு_மதசாயம் பூசினாயா..?? … Read More
தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களையும், அதன் மனிதநேய பணிகளையும் கொச்சைபடுத்தி தனது வெறுப்பை முகநூலில் கக்கிய RSS தீவிரவாதி கல்யாணி ராமனை தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களையும், அதன் மனிதநேய பணிகளையும் கொச்சைபடுத்தி தனது வெறுப்பை முகநூலில் கக்கிய RSS தீவிரவாதி கல்யாணி ராமனை News 7 விவாதத்தில் … Read More
வெள்ள நிவாரணம்.JAQH தலைமையின் கடலூர் வெள்ள நிவாரணம்.JAQH தலைமையின் ஏற்பாட்டில் பரங்கிப்பேட்டை,நெய்வேலி,கடலூர்OT சகோதரர்களால் வழங்கப்பட்டது.இடம்:கடலூர் துறைமுக… Read More
இதுவும் நடக்கலாம்., ஆச்சரியமில்லை..!! … Read More
இந்தியஇராணுவத்திற்கு இணையாக பணியாற்றிய வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட#மக்களை_மீட்கும்_பணியில்_இந்தியஇராணுவத்திற்கு இணையாக பணியாற்றிய#தமுமுக_மமக சகோதரர்களை பாராட்டி இ… Read More