10 துளசி இலைகளைப் பறித்து அலசி வைக்கவும். 10 மிளகை பொடிக்கவும். சித்தரத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும். 600 மில்லித் தண்ணீரில் துளசி இலை, மிளகுப்பொடி, சித்தரத்தை சேர்த்து கொதிக்க வைத்து 200 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூட்டில் பருகவும். குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சட்டென நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016
Home »
» இருமலுக்கு இதமாக!!!
இருமலுக்கு இதமாக!!!
By Muckanamalaipatti 5:25 PM
Related Posts:
நீல நிறமாகி பின்னர் சிவப்பு நிறமாக மாறப்போகும் நிலா! January 30, 2018 நாளை நிகழும் முழு சந்திர கிரகணத்தின் போது, 3 அரிய நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வுகள் நடக்கவிருப்பதாக வானியல் … Read More
4வயது சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை! January 31, 2018 4 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.&… Read More
55 கோடி இந்தியர்கள் மிகமோசமான காற்றை சுவாசித்து வாழ்கின்றனர் - அதிர்ச்சிகர ஆய்வு! January 30, 2018 இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வசிக்கும் மக்களில் பலகோடி பேர் சுவாசிக்கவே தகுதியற்ற காற்றை சுவாசித்து வாழ்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.… Read More
526கோடிக்கு வாங்க வேண்டிய போர்விமானத்தை 1570 கோடிக்கு வாங்குவது ஏன்? - நிர்மலாவுக்கு மணிசங்கர் கேள்வி! January 30, 2018 பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்ததித்தில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்ட… Read More
முதலமைச்சரின் சாதனை ( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":… Read More