10 துளசி இலைகளைப் பறித்து அலசி வைக்கவும். 10 மிளகை பொடிக்கவும். சித்தரத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும். 600 மில்லித் தண்ணீரில் துளசி இலை, மிளகுப்பொடி, சித்தரத்தை சேர்த்து கொதிக்க வைத்து 200 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூட்டில் பருகவும். குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சட்டென நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016
Home »
» இருமலுக்கு இதமாக!!!
இருமலுக்கு இதமாக!!!
By Muckanamalaipatti 5:25 PM
Related Posts:
வெப்பமயமாதல்…! பருவநிலை மாற்றம்…!! 48 நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம்…!! உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது. இதன் காரணமாக பனிப் பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கலக்க… Read More
வர்தாவின் சோகத்திலிருந்து மீளாத நிலையில் அடுத்த அட்டாக்! மாருதா புயல் வருது! அதிர்ச்சி தகவல் வர்தா புயலின் சோகத்திலிருந்து மீளாத நிலையில் அடுத்து வரும் புயலுக்கு மாருதா என்று பெயர் பெயரிடப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான வர்தா புயலின் கோரத்தா… Read More
உபி யை தொடர்ந்து பஞ்சாப்பிலும் கூட்டம் கூடாததால் மேடை வரை வந்து திரும்ப சென்றார் மோடி.... … Read More
இனி சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு...?! சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளை அடுத்த ஆண்டு முதல் பொது தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்த… Read More
மோடி செய்தது மிகப்பெரிய ‘ஊழல்’.. சிதம்பரம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா..? – பகீர் தகவல் நவம்பர் 8ஆம் தேதி இரவும் மக்கள் அனைவரும் தங்களது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், அவரச நாடாளுமன்ற கூட்டத்தை முடித்து விட்டு பிரதமர் இ… Read More