ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

யம் சேவக் என்னும் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மதவாத அமைப்பின் பயிற்ச்சி முகாம்

இது மிக முக்கியமான பதிவு, வழக்கமாக கடந்து செல்வதை தவிர்க்கவும்..!! நேற்று #PSN கல்லூரியில் RSS எனப்படும் சுயம் சேவக் என்னும் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மதவாத அமைப்பின் பயிற்ச்சி முகாம் நடப்பதாக தகவல் கிடைத்தது . #DYFIதோழர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டோம் . போகும் முன் அங்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கக் கூடும் , அனுமதி மறுக்கப்படும் ,கல்லூரிக்கு விடுப்பு...

மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3 ஆக நிர்ணயம்?

அனைத்து முறைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கும் ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் சிஐஐ ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்துக்கு ஒரு யூனிட் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நீர், அனல், சூரியசக்தி, காற்றாலை என எல்லா மின்சாரத்துக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்....

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் நிற்க 5 ஆண்டுகள் தடை! April 30, 2017

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு  மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் மூலம் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் முயன்றதாகக் கூறி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களைப் பெற முயற்சிக்கும் வேட்பாளர்கள் தேர்தலில்...

மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்! April 30, 2017

இந்தி அல்லாத மொழி திரைப்படங்களுக்கு சப் டைட்டில் போடக்கூறும் நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், “ கடந்த 6 வருடமாகவே அரசு நிர்வாக முடங்கிபோய் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா இறந்த பிறகு  இந்த அரசு செயலற்று காணப்படுகிறது.இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மத்திய...

யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்த கொலைக் குற்றவாளி எம்எல்ஏ! April 30, 2017

உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேசத்தில் மனைவியைக் கொன்ற வழக்கில் சிறை சென்ற அமன்மணி திரிபாதி என்பவர் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிட்ட சமயத்திலேயே பல்வேறு...

ஆக்ரா: காவல்நிலையத்தை சூறையாடிய காவி பயங்கரவாதிகள் 30 APRIL 2017

நாடெங்கும் பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நரவேட்டையாடி வரும் சங்பரி வார அமைப்புகள் மாட்டு வியாபாரிகளையும், பால் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளையும் தாக்குவதையும், கொல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் தாக்கப்படும் போதும் அவர்களது வாகனங்கள் சூறையாடப்படும் போதும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை இப்போது தனது தவறுக்கான...

பொதுமக்களே உஷார்..! நூதன முறையில் பெட்ரோல் திருட்டு..மாதம் ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கும் பங்க் உரிமையாளர்கள்.., – பகீர் ரிப்போர்ட் !

உ.பி. மாநிலம் முழுவதும் பரவலாக பெட்ரோல் பங்க்களில் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு இலக்கு படையினர் லக்னோவில் உள்ள பெட்ரோல் பங்க்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 8 பங்க்களின் உரிமையாளர்கள் மின்னணு சிப் உதவியுடன் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிப் பெட்ரோல் போடும் எந்திரத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்திரத்தில் சரியான அளவு பெட்ரோல் போடப்பட்டதாக காட்டுகிறது. ஆனால்,...

குடிநீருக்காக ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்! April 30, 2017

தூத்துக்குடி அருகே நிலவிவரும் குடிநீர் பற்றாகுறையால் பல தொலைவு நடந்து, ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் அயன்பட்டி ஊராட்சியில் உள்ள வைப்பாற்றில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து...

இருபிரிவினர் மோதலில் வாழ்விடத்தை இழந்து அகதிகளான 10 குடும்பங்கள்! April 30, 2017

மணப்பாறை அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால், 10 குடும்பங்களை சேர்ந்த 30 பேர், ஒவ்வொரு கிராமங்களாக சென்று அகதிகள் போல் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.  மணப்பாறை அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி கிராமத்தில், பொது பாதையை ஆக்கிரமித்து ஒருபிரிவினர் கழிவறை கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விதிமுறை மீறி கட்டப்பட்டதாக கூறி, இந்த கழிவறை மற்றொரு பிரிவினர் இடித்து தள்ளினர். இதனால்,...

அறிந்து கொள் தோழா : முல்லை பெரியார் அணையை பற்றிய செய்தி.- வீடியோ

அறிந்து கொள் தோழா : முல்லை பெரியார் அணையை பற்றிய செய்தி.- வீடியோ  ...

உண்மையில் CBSE தானா ???

CBSE என விளம்பர கொடுக்கும் பள்ளிகள் உண்மையில் CBSE தானா என அறிய http://www.cbseaff.nic.in என்ற இணையதளத்தில் கண்டறியுங்கள்..!! உண்மையில் பல பள்ளிகள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை, நாம் விழிப்புணர்வாக இருந்துவிட்டு போவோமே..!! #CBSE #SCHOOL...

கோவையில் காரில் துப்பாக்கியுடன் சுற்றிய கும்பல்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காரில் துப்பாக்கியுடன் வந்த கும்பலை பிடித்து புலனாய்வுபிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை ஆறு பேர் கொண்ட  கும்பல் ஒன்று தனி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தது.  அந்தக் கும்பலை தஞ்சாவூரில் இருந்து பின் தொடர்ந்து வந்த புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு பேரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.பின்னர் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 15...

மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாயம்! April 30, 2017

மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாய பண்ணைகள் அமைக்கும் சோதனை முயற்சி அமெரிக்காவில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியூஜெர்ஸி மாகாணத்தில் இத்தகைய நவீன விவசாய முறையில் பயிர் வளர்ப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான விவசாய நிலத்தேவையை குறைத்திடுவதால், இம்முறை அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது. இந்த பயிர் வளர்ப்புக் கூடங்களில்...

தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! April 30, 2017

மத்திய பிரதேசத்தில், தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி உயர் சாதியினர் அராஜகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனா கிராமம். இங்கு வசிக்கும் சந்தர் மேக்வால் என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர், தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர்...

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்! April 30, 2017

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,...

தேனி அருகே திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்! April 30, 2017

தேனி அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை முறையாக அழிக்காமல் திறந்த வெளியில் கொட்டுவதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த  அரசு மருத்துவமனைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி...

சனி, 29 ஏப்ரல், 2017

நீட் பற்றி தெளிவான விளக்கம்

...

தமிழர் நாகரிகத்தை இந்துத்துவ நாகரிகமாக மாற்ற முயற்சியா? கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியை அழிக்க மத்திய அரசு முயற்சி

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தமிழர்களின் புராதன நாகரிகம் வெளிச்சத்துக்கு வரும் நிலையில் அந்த ஆராய்ச்சியை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி செய்கிறது. கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட தமிழர்களின் தொன்மையான நாகரிகத்துக்கு சான்றாக கீழடி ஆய்வு இருக்கிறது. சங்ககாலத்தில் கட்டிடங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படும் கூற்றை இந்த ஆய்வுகள் பொய்யாக்கி உள்ளன....

மோடிக்கு வளையல் வாங்கி கொடுக்க..ஸ்மிருதி இரானிக்கு பணம் அனுப்பிய விளையாட்டு வீரர்

http://kaalaimalar.net/former-international-athlete-send-rs-1000-cheque-to-buy-bangles-for-pm-modi...

இந்தியாவில் லஞ்சம் பற்றிய தகவல் தொகுப்பு! April 29, 2017

இந்தியாவில் அரசு சேவைகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்படுவது குறித்த ஆய்வில், அதிக லஞ்சம் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.  இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்ப்போம்.இந்தியாவில் லஞ்சம் - ஒரு பார்வை2017 : இந்தியாவில் அரசு சேவைகளை பெறுவதற்கு ரூ 6,350 கோடி லஞ்சம் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் லஞ்சத்தால்...

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்! April 29, 2017

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,...

ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியை இரக்கமற்ற முறையில் அடித்து இழுத்துச் சென்ற போலீஸ் அதிகாரி! April 29, 2017

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவரை, காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் சார்பாக் ரயில்நிலையம் பகுதியில் சவாரிக்காக காத்திருந்த வயதான ரிக்ஷா தொழிலாளியை, அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு...

ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் தமிழர்! April 29, 2017

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த 2016ம் ஆண்டு 1,285 கோடியே 50 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவரது செயல்பாட்டின் கீழ் செயல்படும் கூகுள் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு புதிய...

வேதிப்பொருட்கள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் ONGC! April 29, 2017

நாகை அருகே பூமிக்கு அடியில் வேதிப்பொருட்கள் நிறைந்த நீரைச் செலுத்துவதை ONGC நிறுவனம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சியில் ONGC நிறுவனத்தின்  கச்சா எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த கிராமத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதனாலும், பின்னர் சுத்திகரிக்கபடாத, வேதிப்பொருள் நிறைந்த...

சாதிய கட்டமைப்பை தூக்கிப்பிடிக்கிறதா பாகுபலி ? April 29, 2017

இந்தியாவின் சாதிய அமைப்பைப்பற்றி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் ராஜமவுலியை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர் இனையவாசிகள்.கடந்த 2012-ம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ இந்தியாவின் சாதிய கட்டமைப்பை நாம் மனுஸ்மிருதி நூலில் இருந்துதான் கற்றுக்கொண்டோம். மனுஸ்மிருதி நூலானது...

Tamilisai Soundararajan ஓட ஓட விரட்டி அடித்த ஊர் போது மக்கள்

சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவருக்கு எதிர்ப்பு, போராட்டக்காரர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல்! கீழடியில் தமிழர்களின் தொன்மையை எடுத்துக்காட்டும் வண்ணம் பல்வேறு பொருட்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய அதிகாரி அமர்நாத் திடீர் என அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அமைப்புகள் எதிர்ப்பு...

பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும்: தீவிரவாதி தொகாடியா பகீர் பேச்சு !!

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவின் தொகாடியா, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “உரி மற்றும் குப்வாரா பகுதியில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல்களை தடுக்க காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குண்டுகளை வீச வேண்டும். இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கல் எறிதல் ஆகியவற்றை...

சீமை கருவை மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமைக்கருவை மரங்களை வெட்ட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை ‌அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக இருவாரங்களுக்கு ஓருமுறை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவருகிறது ‌ இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சீமை கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பது அறிவியல் பூர்வமாக...

குட்டி குட்டி லஞ்சம்: தமிழகத்திற்கு மூன்றாவது இடம்

பெரும் நிறுவனங்களின் ஊழல் அரசியல் கட்சிகளின் லஞ்சம் எனக் கோடிகளில் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் குட்டிக் குட்டி லஞ்சத்துக்கும் குறைவில்லை. அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வாங்குவது, ஓட்டுநர் உரிமம் வாங்குவது போன்ற பல்வேறு பொது சேவைகளில் பெறப்படும் சின்னச் சின்ன லஞ்சம் பற்றி ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளது இந்திய ஊழல் ஆய்வு மையம். இந்தியாவில் பொது சேவைகளுக்காக சின்ன சின்னதாக லஞ்சம் பெறும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது...

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஊட்டியில் அணை கட்டும் இளைஞர்கள் முயற்சி…குவியும் ஆதரவு.. நடக்குமா

தமிழகத்தில் தன்னெழுற்சியாய் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டதிற்கு பிறகு இளைஞர்கள் தமிழ் சினிமா நடிகர்களை ரொம்பவே வெறுத்து விட்டார்கள். காரணம் அத்தனை பேருமே பீட்டாவிற்கு ஆதரவாளர்கள் என்கிற அவப்பெயர். இதனையடுத்து வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம் முன்போல் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு பாலாபிஷேகம்..! கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்ய இன்று யாரும் முன் வரவில்லை. ஒரு படம் வெற்றியடைவதற்கும்,பிளாப் ஆவதற்கும் இளைஞர்கள் தான்...

பிஜேபி மத வெறியர்களுக்கு இவ்வீடியோ சமர்ப்பணம்!! நக்சலைட் தாக்கியதில் குண்டடி பட்டு உயிருக்கு போராடிய சக ராணுவ வீரர்களின் உயிரை காக்க போராடிய முகம்மது !!-

இவரை போன்ற மாவீரர்களைத்தான் உலக மீடியாக்களும் இஸ்லாமிய விரோதிகளும் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர்…!! நக்சலைட் தீவிரவாதிகள் தாக்கியதில் குண்டடி பட்டு உயிருக்கு போராடிய நிலையிலும் சக ராணுவ வீரர்களின் உயிரை காக்க போராடிய முகம்மது …!! அரசியலில் அதிகாரத்தை கைப்பற்ற இஸ்லாமியர்களை இந்துக்களின் விரோதியாக பொய் பிரசங்கம் செய்யும் பிஜேபி மத வெறியர்களுக்கு சமர்ப்பணம்…!! http://kaalaimalar.net/militar-muhammed...

காட்டுதர்பாருடன் மிரட்டும் காவி..! போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன் என மிரட்டிய பாஜக பெண் எம்.பி – நேரடி வீடியோ !! க்களாட்சி இந்தியா மன்னராட்சியாகிறதா..?

உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக எம்.எல்.ஏ. கேசர் சிங், வங்கி அதிகாரி ஒருவரை தாக்கிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ராவத், போலீஸ் அதிகாரியை கடுமையாக மிரட்டியுள்ளார். இந்த தகவல் அறிந்து செய்தியாளர்கள் அவரை அணுகி பேட்டி கண்டபோது, காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கன்னியக்குறைவாக நடந்து...

இந்தியாவை ஆட்சி செய்ய அயோக்கிய மோடிக்கு தகுதி இல்லை, H.ராஜா தமிழ்நாட்டில் நடமாடுவது கஷ்டம்! அடித்து விடுவார்களோ என்ற பயம் !! – EVKS இளங்கோவன் பேட்டி…..!!

இந்தியாவை ஆட்சி செய்ய அயோக்கிய  மோடிக்கு தகுதி இல்லை, H.ராஜா தமிழ்நாட்டில் நடமாடுவது கஷ்டம்! அடித்து விடுவார்களோ என்ற பயம் !! – EVKS இளங்கோவன் பேட்டி…..!! – வீடியோ  source: kaalaimalar ...

40 ஆண்டுகளுக்கு முன்னால் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறை இன்றும் அணைக்க முடியாமல் தவிக்கும் அரசு !! தமிழ்நாட்டுக்கும் இதே நிலை தான் – பாஜகவின் சதியால் தமிழகம் அழியபோகிறது

40 ஆண்டுகளுக்கு முன்னால் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறை இன்றும் அணைக்க முடியாமல் தவிக்கும் அரசு !! தமிழ்நாட்டுக்கும் இதே நிலை தான் – பாஜகவின் சதியால் தமிழகம் அழியபோகிறது – அதிர்ச்சி வீடியோ   ...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதலா..? வடகொரியா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.

அமெரிக்காவின் போர் கப்பல்கள் மற்றும் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்ற மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி அணு குண்டு சோதனை மற்றும் ஏவுகனை சோதனைகளை நடத்தி வருகிறார். இதனால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, யூஎஸ்எஸ்.கார்ல் வில்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பலையும், அதனுடன் போர்படை அணியையும் மற்றும் யூஎஸ்எஸ்.மிச்சிகன் என்ற நீர்மூழ்கி போர் கப்பலையும் கொரிய...