வியாழன், 27 ஏப்ரல், 2017

நன்மதிப்பை சீர்குலைக்கு

முஸ்லிம்களின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உலகிலுள்ள அணைத்து ஊடகமும், மேற்கத்திய நாடுகளும் ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கி வருகிறது . அதன் அடிப்படையில் முஸ்லிம்கள் பெண்ணுக்கு முழு சுதந்திரம்  அளிப்பதில்லை , கல்வி , அரசியலிலும், பெண்களை இஸ்லாம் ஒடுக்குவதாகவு , ஒரு மாயா தோற்றத்தை உருவாகியுள்ளது. இவை அனைத்தும் அவர்களது மடமை மற்றும் அறியாமையாகவே உள்ளது.  இஸ்லாம் பற்றி அறிந்தவர்கள் அதை நோக்கி படையெடுத்தலும், இதுபோன்று மாயா பொய்யுலகத்தில் மிதக்கும் பொய் நீண்டநாள் இருக்காது .