சனி, 29 ஏப்ரல், 2017

Tamilisai Soundararajan ஓட ஓட விரட்டி அடித்த ஊர் போது மக்கள்

சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவருக்கு எதிர்ப்பு,
போராட்டக்காரர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல்!
கீழடியில் தமிழர்களின் தொன்மையை எடுத்துக்காட்டும் வண்ணம் பல்வேறு பொருட்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய அதிகாரி அமர்நாத் திடீர் என அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில். இன்று அந்த இடத்தை மத்திய அமைச்ச நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.