வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உத்தரபிரதேச பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வினோத உத்தரவு April 28, 2017

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று மாணவர்கள் முடி வெட்டி பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ரிஷாப் அகாடமிக்கு சொந்தமான சிபிஎஸ்இ இருபாலின ஆங்கில பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள், மாணவிகளுடன் பேசாமல் இருக்கும் வகையில் தனித்தனியாக வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று மாணவர்கள் முடி வெட்டிவர வேண்டும் என்றும் புலால் உண்ணவும், தாடி வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் சிலர் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுத்ததற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி விதிமுறைகளில் யாருக்காகவும் மாற்றம் செய்ய முடியாது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  

Related Posts:

  • தோல் உரித்தா கோவை மாவட்டம் காரமடையில் தான் பிஜேபி, rss முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் இடம் அந்த இடத்தில் அல்தாஃபி சங்பரிவாரத்தை தோல் உரித்த… Read More
  • முஸ்லிம்களுக்கு கூகுள் சுந்தர் பிச்சை ஆதரவு முஸ்லிம்களை அமெரிக்காவில் அனுமதிக்க கூடாது என்ற ஜனாதிபதி வேட்பாளர் பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி வாஷிங்டன்: முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனு… Read More
  • கே_கே_நகரில்_தமுமுக_சுத்தம்_செய்தர் தென்சென்னை மாவட்டம் K.K.நகர் வீதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெருக்களை மமக மாவட்ட செயலாளர் அலி ஜின்னா அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யும் … Read More
  • டெல்லியில் Uber cab டெல்லியில் Uber cab டாக்ஸ்சியில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகான ஆண் குழந்தை பெற்ற பெண்உதவிய இஸ்லாமிய கார் ஓட்டுனர் Shahnawazகுழந்தைக்கு அந்… Read More
  • இந்த பெண் வைக்கும் குற்றச்சாட்டு க்கு என்ன தீர்வு இதற்கு RSS காவிகளின் பதில் என்ன ??அமீர்கான் சொன்னதற்கு வெளியேறு என்று சொன்ன RSS இந்த பெண் வைக்கும் குற்றச்சாட்டு க்கு என்ன தீர்வு … Read More