செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சவுதியில் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கும் ஏராளமான இந்தியர்கள்

சவுதி அரேபியாவில் சட்டவிரோ‌மாக தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு விண்ணப்பம் தலைநகர் ரியாத்தில் 5-வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை விண்ணப்பித்தவர்களில், 60 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் அகமது ஜாவேத் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களில், தெலங்கானா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலா 10 சதவீதம் பேர் என தெரியவந்துள்ளது.
விண்ணப்ப படிவங்களை நிரப்புவோருக்கு, உதவி செய்யும் தன்னார்வ ஊழியர்கள் அதிகம் முன் வரவேண்டும் எனவும் அகமது ஜாவேத் கேட்டுக் கொண்டார்.

Related Posts:

  • செல்போன் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல… Read More
  • ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? ********************************************** இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழ… Read More
  • பயனுள்ள இணையத்தளங்கள்! தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!சான்றிதழ்கள்1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_… Read More
  • ATM /BANK ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வா… Read More
  • HEART ATTACKS AND WATER ! How many folks do you know who say they don't want to drink anything before going to bed because they'll have to get up during the night.Heart Atta… Read More