செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

இந்தியாவில் இப்படி ஒரு நதியா? மலைகளின் நடுவே தவழ்ந்து செல்லும் தீஸ்தா நதி

 இந்தியா இயற்கை வளங்களில் மற்ற நாடுகளை விஞ்சி விடும் அளவிற்கு செழிப்பாகவும் வளமையாகவும் இருக்கிறது. ஆனாலும் என்னவென்றால், பல்வேறு தேவைகளுக்காக காடுகள் வெட்டப்பட்டும், மலைகள் குடையப்பட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த செம்மையை நாம் இழந்து வருகிறோம்.

. 315 கி.மீ நீளம் கொண்டுள்ள இந்த நதியானது கிழக்கு இமயமலைகளில் உருவாகி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே பயணித்து, வங்கதேசத்திற்குள் நுழைகிறது. 12,370 சதுரை கிமீ பாசனத்திற்கு உதவும் இந்த நதியானது இறுதியாக வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

இரண்டு மலைகளை இணைக்கும் ஒரு பாலம், அதன் கீழே அமைதியாக வெகு தூரம் பயணித்து பார்வைக்கு அப்பால் எங்கோ சென்று மறைந்துவிடுகிறது அந்த நதி.

source IndianExpress,  Twitter/Parveen Kaswan