திங்கள், 18 ஏப்ரல், 2016

குருதி ஓடும் வீதிகளில் பூவை சிதைத்த ராணுவ வீரன்...!!!


ஆம்...!! பதவி ஏற்க்கும் ராணுவீர்ர்கள் தேசத்தில் உள்ள மங்கை எல்லாம் சகோதரி என்று சத்தியம் செய்வார்களாம் ஆனால் காஷ்மீர மக்களை மட்டும் சகோதரி என்று என்னமாட்டார்களாம்...!!!
ஆமாம் தினம் தினம் ஆப்பிள் தோட்டத்து மரணங்களும் விவசாய புதர்களின் கற்பழிப்பும் எம்மை இப்படி எழுத வைத்துவிட்டது......!!!
நீர் உன் இச்சை அடக்க என்னை எச்சாக்கினாய்...!!
மிருக நகத்தைவிட கொடூரமாய் எம் உடம்பை கீறி உன் அரிப்பை அடகு வைத்தாய்....!!!
முஸ்லீம் என்றதால் என்னை சிதைத்து சின்னாபின்மாய் ஆக்கிவிட்டாய்...!!!
என் தாய் கண் எதிரே சிரழித்த நீ என்னை கொன்று இருக்கலாம்...!!!
என்னை காப்பாற்றவந்த சகோதரனை சுடாமல் என்னை புதைத்து இருக்கலாம்....!!!
நாட்டு மக்களுக்கு உண்மையை உரைத்து இருக்களாம்.....!!!
இதற்க்கு எல்லாம் பதில் வரும் காலங்கள் வெகு துறத்தில் இல்லை...!!!
ஆமாம் காஷ்மீர கபுர் குழியில் இருந்து ஓர் ஆயிரம் வெளிச்சங்கள் தோன்றி உம்மையும் உன்னை சார்ந்தவர்களையும் அழித்தே தீரும்....!!!
இறைவன் நாடினால்...!
இப்படிக்கு பாதிக்கப்ட்டுள்ள பெண்ணின் சகோதரனாய்...!!!
.
முகம்மது ஷாஜகான்.

Related Posts: