
இந்தியாவில் தகுந்த பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த தகவல்கள் மக்களவையில் வெளியிடப்பட்டது.
அதன்படி,
►2013 - 14 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 46 லட்சம்
►2015 - 16 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 89 லட்சம்
►2016 - 17 ( பிப்ரவரி 17 வரை ) ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 85 லட்சம்
►மூன்று ஆண்டுகளில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பவர்கள் எண்ணிக்கை 30% உயர்ந்துள்ளது.
►ரயில்வேத் துறையின் வடக்கு, தெற்கு மண்டலத்தில் அதிக நபர்கள் பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்கிறார்கள்.
►கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வேத் துறைக்கு அபராத தொகையாக கிடைத்திருக்கக்கூடியது (realized in dues) ரூ.1600 கோடி
►2016-17 ல் ரயில்வேத் துறை சார்பாக நடத்தப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனைகள் - 19.2 லட்சம்
அதன்படி,
►2013 - 14 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 46 லட்சம்
►2015 - 16 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 89 லட்சம்
►2016 - 17 ( பிப்ரவரி 17 வரை ) ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 85 லட்சம்
►மூன்று ஆண்டுகளில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பவர்கள் எண்ணிக்கை 30% உயர்ந்துள்ளது.
►ரயில்வேத் துறையின் வடக்கு, தெற்கு மண்டலத்தில் அதிக நபர்கள் பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்கிறார்கள்.
►கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வேத் துறைக்கு அபராத தொகையாக கிடைத்திருக்கக்கூடியது (realized in dues) ரூ.1600 கோடி
►2016-17 ல் ரயில்வேத் துறை சார்பாக நடத்தப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனைகள் - 19.2 லட்சம்