வெள்ளி, 29 செப்டம்பர், 2017

குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய அரசு, பிசர் (Plfzer) என்கிற தனியார் மருந்து கம்பெனிக்கு கொடுத்து விட்டது.

Lakshmanasamy Odiyen Rangasamy
குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய அரசு, பிசர் (Plfzer) என்கிற தனியார் மருந்து கம்பெனிக்கு கொடுத்து விட்டது.
அதனால் என்ன?
அதனால் 300 ரூபாய்க்கு போடவேண்டிய தடுப்பூசியின் விலை இன்று 3000 ரூபாய் ஆகிவிட்டது . மூன்று தடுப்பூசி போட சுமார் பத்தாயிரம் தேவைப்படுகிறது
பல ஆயிரம் ஏழைக்குடும்பங்களின் குழந்தைகளின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது.
ஐரோப்ப நாடுகளில் இதுபோல் நடக்கிறதுதானே?
இல்லை...நிமோனியா காப்புரிமையை தனியார் கம்பெனிகளுக்கு தர ஐரோப்பிய நாடுகள்கூட மறுத்துள்ளது. இது கண்டுபிடிப்பல்ல என பல நாடுகளில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி காப்புரிமை யாருக்கும் தர மாட்டோம் என கூறிவந்ததே பாஜக மத்திய அரசு?
ஆம் ஆனால் அதையெல்லாம் மறந்து தற்போது தனியார் மருந்து கம்பெனிக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறது
பன்னாட்டு கம்பனிகளுக்கு லாபம் தர ஏழைக் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறது மோடி அரசு.
உயிர் வாழும் உரிமையை பறிப்பது மாபெரும் பாதக செயல்
Bala Murugan