சனி, 23 செப்டம்பர், 2017

​விரைவில் பொதுக்குழுவை கூட்டுவேன் - தினகரன் அதிரடி! September 23, 2017


​விரைவில் பொதுக்குழுவை கூட்டுவேன் - தினகரன் அதிரடி!


முதலமைச்சர் பழனிசாமி அரசு இனியும் தொடரக் கூடாது என அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் குடகு பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ள தனது ஆதரவு முன்னாள் எம்எல்ஏ-க்களைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

மேலும், பதவி முக்கியம் என கருதாமல், அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது ஆதரவாளர்கள் பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதிமுக அம்மா அணியுடன் ஓபிஎஸ் தரப்பினர் இணையவில்லை என்றும், அவர்கள் இபிஎஸ் தலைமையிலான மற்றொரு பிரிவுடன் மட்டுமே இணைந்துள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

ஓ. பன்னீர் செல்வத்துடன் சேர்ந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி கூட்டியது, அதிமுக அம்மா அணியின் பொதுக் குழு அல்ல என தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார். 

Related Posts:

  • மீட்பு பணியில் - முபட்டி (த ந த ஜ ) சென்னை : வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் மக்களுக்கு, அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் களப்பணி யாற்றி வருகிறது, அந்த வகையில் (த ந த ஜ ) தலைமை , ஒவொரு க… Read More
  • Salah time- Pudukkottai Dist only Read More
  • #TNTJ #Cuddalore கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் பொருள்கள் விநியோகம்! ‪#‎TNTJ‬ ‪#‎Cuddalore‬கடலூர் மாவட்ட தலைமையகத்தில் ‪#‎கடலூர்‬&n… Read More
  • பத்திரிக்கை அறிக்கை தமிழக அரசுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கைமழை வெள்ளத்தைப் பயன்படுத்தி சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தங்கும் விடுதிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுப… Read More
  • மீட்பு பணிகளில் ! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அன்பர்கள் மக்கள் மீட்பு பணிகளில் ! … Read More