சனி, 30 செப்டம்பர், 2017

மியன்மாரில் இருந்து பங்களாதேஷ் நோக்கி தப்பிவரும் றோஹிங்யா முஸ்லிம் பெண்கள் மீது இழைக்கப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் தொடர்பான தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.