வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

 29 09 2022சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி  ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,...

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏன்?-மத்திய இணை அமைச்சர் பதில்

 சர்வதேச சந்தையில் விலை ஏற்றத்தின் காரணமாகவே சிலிண்டர் விலை அதிகரிப்பதாகமத்திய இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.சென்னை நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிரப்பும்நிலையத்தையும் துவக்கி வைத்த மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர்ராமேஸ்வர் டெலி , பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயுஇணைப்புகளையும் வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர் கூறியதாவது:நிகழ்ச்சிக்கு தாமதமாக...

கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

 29 9 2022கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது.தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை, தொழில் முறை, இன மரபியல், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதல்...

இதற்கு முன் நடந்த அணிவகுப்புகளில் என்ன நடந்தது?

 இதற்கு முன் நடந்த RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது?தமிழ்நாட்டில் RSS அணிவகுப்பு நடக்க கூடாது என்று பலர் கூறிவருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது என்பதை பற்றி விவரிக்கிறது இந்த பதிவ...

திருமணமான, திருமணம் ஆகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான சட்டப்பூர்வ கருக்கலைப்பு உரிமை – சுப்ரீம் கோர்ட்

 29 09 2022 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு 1971-ஆம் ஆண்டு சட்டம் திருமணமான பெண்களைப் பற்றியது, 2021 திருத்தத்திற்கான விஷயங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் இடையில் வேறுபடுவதில்லை, எனவே, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அனைத்துப் பெண்களுக்கும உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளார்.நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில்,...

2023 அக்டோபர் முதல் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்

 30 09 2022அனைத்து பயணிகள் கார்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அக்டோபர் 1, 2023க்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.அக்டோபர் 1, 2022 முதல் எட்டு இருக்கைகள் கொண்ட வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. நாட்டில் வாகனத் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளை மனதில் வைத்து இந்த முடிவு...

பி.எஃப்.ஐ தடை மேல்முறையீடு: யு.ஏ.பி.ஏ தீர்ப்பாயம் எப்படி செயல்படுகிறது?

 29 09 2022மத்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மீதான தடையைத் தொடர்வதற்கான அரசாங்க அறிவிப்பை உறுதி செய்ய இந்த வழக்கை தீர்ப்பாயத்தின் முன் வைக்க விரும்புகிறது.யு.ஏ.பி.ஏ தீர்ப்பாயம் என்றால் என்ன?யு.ஏ.பி.ஏ சட்டம் விதித்த தடை நீண்ட காலம் தொடர அரசாங்கத்தால் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.ஒரு...

தடை செய்த வரலாறு…பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ்

 29 09 2022தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இப்போது பார்ப்போம்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, கோர்ட்டின் அனுமதி இருந்தும் கூட ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடை செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராட்டுகிறோம். முதலமைச்சர் மதசார்பின்மை மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்டவர்....

தமிழக காவல் துறை சீராய்வு மனு

 29 09 2022தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு, அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற நீதிபதி உத்தரவளித்திருந்தார். அதனை, தற்போது மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளனர்.கடந்த 22ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் சமூக...

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம்

 30 09 2022பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்திற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்து எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விளக்க மனு அளித்துள்ளனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.அதில் பொள்ளாச்சி குமரன் நகரில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு, மற்றும் கையெரி குண்டு வீசப்படும் எனவும்,...

ரஷ்யா ஆயுதங்கள், எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா விசா பிரச்னை ஆகியவை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்

 28 09 2022ரஷ்யா ஆயுதங்கள், எரிபொருள் விலை உயர்வு, அமெரிக்கா விசா பிரச்னை ஆகியவை குறித்து அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியவற்றின் முக்கிய பகுதிகள் இங்கே.உக்ரைனுடன் போர் நடந்து வரும் நிலையிலும், ராணுவ உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை இந்தியா பெறுவதில் ரஷ்யாவுடன் எந்த சிரமமும் இல்லை என்று இந்தியா செவ்வாய்கிழமை கூறியது.ராணுவ உபகரணங்களில் (ரஷ்யாவிலிருந்து), எனது அறிவுக்கு எட்டிய வரையில், கடந்த காலத்தில்...