வியாழன், 29 செப்டம்பர், 2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022 பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc கேள்விகள் 1. மக்காவின் தன்யீம் என்ற பகுதியில் இஹ்ராம் அணிவது மாதவிடாய் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட சட்டமா? 2. ஜிஃரானா என்ற பகுதியிலிருந்து உம்ரா செய்யலாம் என்ற ஹதீஸ் அடிப்படையில் செயல்படுவது சரியா? 3. கடமையான நோன்பு விடுப்பட்டிருக்கும் நிலையில் உபரியான நோன்புகளை நோற்கலாமா? 4. அஜினமோட்டோ அதிகமாக பயன்படுத்தப்படும் உணவகங்களில் பணியாற்றலாமா? 5. ரமளானில் செய்யப்படும் உம்ரா நபிகளாருடன் ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையில் வரும் செய்தி சரியானதா? https://youtu.be/4lzGg6ZXKDk

ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் குர்பானி கொடுக்க நேரடி ஆதாரம் உண்டா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சேப்பாக்கம் - தென்சென்னை மாவட்டம் - 30-07-2022 பதிலளிப்பவர் : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)

சுலைமான் (அலை) சபையில் ஞானம் வழங்கப்பட்ட ஒருவர் என்பது ஜின்னா? மனிதரா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சேப்பாக்கம் - தென்சென்னை மாவட்டம் - 30-07-2022 பதிலளிப்பவர் : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)

Related Posts:

  • சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு..! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை வழங்கும் ப… Read More
  • தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான) தொழுகையை முடித்ததும், மூன்று முறை ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ்‘ (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று … Read More
  • சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது! முஸ்லீம் சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!  சென்னை: கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக சிறுவனை போலீசா… Read More
  • Nice New Year 2014 இதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா ? கீழ்காணும் பெண் செத்துப்போகல சனியனுக்கு போதை சமீபத்தில் ஒரு குடிமகள் சைதாப்பேட்டையில் குடித்த… Read More
  • ‎குஜராத்‬ கலவரத்திற்காக வேதனைப் 2002 ஆம் ஆண்டு நடந்த ‪#‎குஜராத்‬ கலவரத்திற்காக வேதனைப்படுவதாக மகா நடிகன் ‪#‎மோடி‬ 11 ஆண்டுகள் கழித்து வேதனை தெரிவித்துள்ளார்.கோத்ராவில் ரயிலை எரித்து… Read More