Home »
» எந்த கட்சியை சேர்ந்தவர் திருவள்ளுவர் ? சாக்கு போட்டு சிலையை மூடிய அரசு ஊழியர்கள் !
சேலத்தில் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, திருவள்ளுவர் சிலையையும் சாக்கைப்போட்டு அரசு ஊழியர்கள் மூடியுள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் சிலைகளை மூடவேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலையையும் ஊழியர்கள் மூடிவிட்டனர்.இதற்கு பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து நியூஸ்7 தமிழ், தேர்தல் அதிகாரி விஜய்பாபுவை தொடர்பு கொண்டபோது, ஊழியர்கள் ஆர்வ மிகுதியால் திருவள்ளுவர் சிலையை மூடி விட்டதாகவும், இது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனடியாக அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.
Related Posts:
சுல்தான் ஆட்சியிலிருந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இந்திய விடுதலை போரிலேயே கழித்தார், 156 கோவில்களுக்கு மானியம் வழங்கி
மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் ஆட்சியிலிருந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இந்திய விடுதலை போரிலேயே கழித்தார், 156 கோவில்களுக்கு மானியம் வழங்கி மத நல… Read More
( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய். உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.
( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற… Read More
" திப்பு விடுதலைப்போரின் முன்னோடி" நூல்.
திப்புவின் நிர்வாகத்தில், அரசால்,சமய நிறுவனங்களுக்கு செலவழிக்கப்பட்டஆண்டுத்தொகையான 2,33,959 வராகன்களில்,இந்துக்கோயில்கள் மடங்களுக்கு மட்டும்2,13,9… Read More
சேலத்தில் சுயதொழில் தொடங்க முயன்ற இளைஞரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம்
… Read More
எழுதிவைத்த கட்டுக்கதை
திப்பு சுல்தான் மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால் 3௦௦௦ பிராமணர்கள் தற்கொலை செய்துகொண்டதாக யாரோ எழுதிவைத்த கட்டுக்கதை வங்காளம், அசாம், பீகார், உத்திர… Read More