வியாழன், 31 மார்ச், 2016

பொய் வழக்கிற்கு, பலி கேடாவாக முஸ்லிம்கள் என்ன இழிச்ச வாயர்களா....



இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளரும்,எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் மதுக்கூர் மைதீன் அவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, இருக்கும் இடம் தெரியாமலே, ஒழித்து வைத்து கொண்டு சித்து விளையாட்டு விளையாடும் காவல்துறையே...
பொய் வழக்கிற்கு, பலி கேடாவாக முஸ்லிம்கள் என்ன இழிச்ச வாயர்களா....
இந்த செயலை வன்மையாக கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,திருச்சி மாவட்டத்தின் சார்பாக,அரசு மருத்துவமனை பிரதான சாலை இரவு 10:30 மணியளவில் சாலை மறியல் செய்யப்பட்டது.
சாலை மறியலுக்கு பிறகு கைது நடவடிக்கை அறங்கேறியது.
மதுக்கூர் மைதீனை விட மறுத்தால்,தமிழக சாலைகள் இயங்க மறுக்கும்...
இன்ஷா அல்லாஹ்.
நாளை காலை, மதுரை,திண்டுக்கல்,பட்டுகோட்டை,அதிரை,நத்தம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் சாலை மறியல் போராட்டம்.





Related Posts:

  • சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது. 26 அட்டை பெட்டிகளில் 625 கிலோ எடையுள்ள பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் பறிமுதல்...? செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேன… Read More
  • 15 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள் இடஒதுக்கீடு: பொய்யான மோடி அலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு : ஓரினச்சேர்க்கைக்… Read More
  • Hadis அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒருகடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது. என்றெல்லாம் பேச… Read More
  • மாஷா அல்லாஹ். சவூதி பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையின் அல்லாஹ் மீதான அச்சத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த பரிசு! சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆ… Read More
  • U Know தெரிந்து கொள்ளுங்கள்... 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு" 3. ஆங்கில கீபோர்டில் … Read More