இந்த வீடியோவை எல்லோரும் பரவலாக பார்த்து இருப்பீர்கள். இருந்தாலும் நேற்று நான் இதே முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் ஒரு கார் கம்பெனியின் ஓனர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் அங்கு பணிபுரிந்த ஒரே நாட்டுக்காரர்கள் அங்கு இருந்த 11 கார்களை எடுத்து விற்றுவிட்டு ஓனர் வருவதற்க்குள் தன் நாட்டுக்கு தப்பிவந்து விட்டார்கள் கிட்டத்தட்ட 2 இலட்சத்து முப்பதாயிரம் திர்ஹம்ஸ் அது Cctv கேமராவில் பதிவாகியிருக்கு. மேட்டர் நமக்கு அது இல்லை.இங்கு ஒரு ஆடு மேய்ப்பவர் யாருமே இல்லாத பாலைவனத்தில் ஒரு ஆட்டினை விலைக்கு கேட்க இல்லை என்னை படைத்த இறைவன் பார்க்கிறான் .என்கிற இறையச்சம். அவனுக்கு தேவைகள் இருந்தாலும் அந்த நப்சை அடக்கி அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்ற உள் அச்சத்துடன் பொருத்திக்கொண்டார். இவ்வுலகத்திலும் அவர் நினைத்து பார்க்கமுடியாத செல்வத்தை மக்கள் கொடுத்தார்கள். மறு உலகத்திலும் அல்லாஹ் கண்டிப்பாக. பூரிப்படைவான். என் அடியான் யாருமே இல்லாத பாலைவனத்தில் எனக்கு அஞ்சி ஒரு தப்பை செய்வதற்கு பயப்படுகிறான் என்று. அடுத்து காரை திருடி விற்றவர்களின் நிலமை இவ்வுலகத்திலும் அல்லாஹ் அவர்களை சிறுமைபடுத்துகிறான். மறு உலகில் அந்த கம்பெனி ஓனர் மன்னிக்காத வரை அந்த குற்றத்தை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். நாம் சொல்ல வருவது அல்லாஹ் நம்மை கண்கானிக்கின்றான். என்ற இறைஅச்சத்துடன் வாழுங்கள்
ஞாயிறு, 27 மார்ச், 2016
Home »
» என்னை படைத்த இறைவன் பார்க்கிறான் .
என்னை படைத்த இறைவன் பார்க்கிறான் .
By Muckanamalaipatti 11:10 AM
Related Posts:
மைக்ரோ சாட், கலாம் சாட் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்! January 25, 2019 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி C-44 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக நில… Read More
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன? - உயர்நீதிமன்றம் கேள்வி January 25, 2019 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக… Read More
தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? January 25, 2019 தமிழகத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது? ➤2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு … Read More
மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன? January 25, 2019 மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என C-voter நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் … Read More
திருக்குர்ஆன் மாநாட்டு திடலின் முப்பரிமாண (3D) தோற்றம் … Read More