ஞாயிறு, 27 மார்ச், 2016

இவர் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் உண்மை இல்லை என்று கூறி (14 ஆண்டுகளுக்குப் பிறகு) விடுதலை

'சிமி' தலைவர் 'ஷாஹித் பதர்' நிரபராதி : 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!
30 வயதில் கைதானவர் 44 வயதில் விடுதலை!!
இஸ்லாமிய மாணவர் அமைப்பை (சிமி) சேர்ந்த 'ஷாஹித் பதர்' மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 2001-ல், அப்போதைய பாஜக அரசு, அவரை கைது செய்து சிறையிலடைத்தது.
இவர் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் உண்மை இல்லை என்று கூறி (14 ஆண்டுகளுக்குப் பிறகு) பாட்டியாலா ஹவுஸ் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சஞ்சய் கனக்வால், ஷாஹித் பதரை விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts: