வியாழன், 31 மார்ச், 2016

ஆற்றை காக்க ‪#‎பூஜைகள்‬ நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் ‪#‎இமாம்

‪#‎நொய்யல்‬ ஆறு தூய்மை படுத்தல் என்ற நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆற்றை காக்க ‪#‎பூஜைகள்‬ நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் ‪#‎இமாம்‬ கலந்து கொண்டு மாற்று மத கலாச்சாரமான கலசநீர் என்கின்ற தண்ணீரை ‪#‎ஆற்றில்‬ ஊற்றுகிறார். 
ஷிர்கை பகிரங்கமாக செய்யும் இவர் பின்னால் நின்றும் தொழுகிறார்கள்.
இது சுன்னத் ஜமாத்தின் வழி கெட்ட கொள்கை.
‪#‎இது‬ தான் நபி காட்டிய வழியா? 
‪#‎மாநபிவழியை‬ விட்டால் ஷைத்தான் வழி கெடுப்பான் என்பதற்கு இவர்களே ஆதாரம்..
‪#‎காசிற்க்காக‬ ‪#‎மார்க்கத்தை‬ ‪#‎விற்கும்‬ ‪#‎பரலேவிகள்‬.