திங்கள், 28 மார்ச், 2016

154 கிலோ எடையுள்ள குா்ஆன் மதீனாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


மஸ்ஜிதுந் நபவி வளாகத்தில் திருக்குா்ஆன் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.
அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கைகளால் எழுதப்பட்ட 143 x 80 செ.மீ பரப்பளவு கொண்ட இந்த குா்ஆன் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
குா்ஆன் இறங்கிய விதம், குா்ஆனை ஓத வேண்டிய விதம், குா்ஆன் கூறும் அறிவியில், பொருளியல், மனிதஇயல் என அத்தனை விஷயங்களும் எழுத்து வடிவிலும் புகைப்படமாகவும் ஆடியோ மற்றும் வீடியோவாகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Posts: