ஞாயிறு, 27 மார்ச், 2016

அபராத தொகை போட்டு விட்டு அந்த காவலர் வீடு திரும்பி விட முடியுமா?

25-03-2016 அன்று குவைத் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் யூசுஃப் அல் அலி மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் தவறுதலாக தனது காரை நிறுத்தி விட்டார். அங்கு பணியிலிருந்து போக்குவரத்து காவலர் அமைச்சரின் கார்தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. உடன் அபராத தொகைக்கான ரஷீதை அந்த வாகனத்தில் வைக்கிறார் காவலர். அமைச்சரும் கோபப்பட்டு 'எனக்கே அபராதம் விதிக்கிறாயா?' என்று குதிக்கவில்லை. புன் முறுவலோடு அந்த பில்லை எடுத்துக் கொள்கிறார்.
நம் நாட்டு அமைச்சர்களின் காருக்கு இவ்வாறு அபராத தொகை போட்டு விட்டு அந்த காவலர் வீடு திரும்பி விட முடியுமா?

Related Posts:

  • நோன்பு நோற்பது கட்டாயக் கடமை புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது… Read More
  • மீன்கள் சாப்பிடும் போது கண்டிப்பாக தயிர் சேர்க்க கூடாது..!! "LEUCODERMA" எனும் வெண்புள்ளிகள் தோன்ற இதுவும் காரணம்....!! ✿• முடிந்தவர… Read More
  • Now world's first electric plane has been 'Made in China'Beijing, June 19 China has successfully produced the world’s first electric passenger air… Read More
  • கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ... நாம வாங்கற டூத் பேஸ்ட்ல ,கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் .பச்சை , ப்ளூ ,சிவப்பு,கருப்புபோன்ற கலர்களில் இருக்கும் .. அந்த… Read More
  • மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வு… Read More