புதன், 17 ஆகஸ்ட், 2016

அப்பாவி முஸ்லீம்களை கைது செய்யும் கர்நாடக அரசு காவல்துறைக்கு எதிராக களமிறங்கிய தமுமுக.




அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு
முகமது அலிகான் (எ)
குட்டி அவர்கள் மீது
பொய் வழக்கு பேட்டு கைது செய்த கர்நாடக காவல் துறையையும்
மற்றும் அதற்கு துணை போன தமிழக காவல் துறையையும் கண்டித்து இன்று 16.8.2016 அன்று காலை 11.00 மணிக்கு
தமுமுக வின் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி
மாநில துணை பொதுச் செயலாளர்
கோவை செய்யது அவர்கள் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Source: TMMK 

Related Posts:

  • தேசவிரோத சக்திகளுடன் இன்போசிஸ் கூட்டணி ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த ‘பாஞ்சஜன்யா’ வார இதழின் சமீபத்திய பதிப்பில், முதல்முறையாக ஒரு முன்னணி நிறுவனத்தை தேச விரோத சக்திகளுடன் இணைந்துள்ளதாக மு… Read More
  • சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுசில் பரபரப்பு 24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News : சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை பாதுகாப்புப் பணியிலிருந்… Read More
  • எலக்ட்ரிக் பஸ் திட்டம்; அமைதியாக கைவிடும் தமிழக அரசு! கடந்த ஆண்டு, கனரக தொழில்களுக்கான மத்திய அமைச்சகம் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்… Read More
  • #JusticeforSabiya #JusticeforSabiyaபத்திரிக்கை அறிக்கை04/09/2021பெண்களின் கற்பையும், உயிரையும் பாதுகாக்க வக்கற்ற அமித்ஷா பதவி விலக வேண்டும்!தேசிய தவ்ஹீத் கூட்டமைப… Read More
  • புதினா அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. தனது முகம் மற்றும் உடலை அழகாக வைத்துக்கொள்வதற்காக பலரும பலகையான கிரீம் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தி … Read More