வெள்ளி, 30 செப்டம்பர், 2016

காவல்துறையே! நடவடிக்கை எடு! கைது செய்!

பள்ளிவாசல் உட்பட மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் petrol குண்டுகள் வீச்சு. கோவை 30-9-17 ஆகிய வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இந்து காவி பயங்கரவாதிகளால் போத்தனூர், மேட்டூர் பகுதியில் உள்ள ஹயாத்துதீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உட்பட அந்த பகுதியில் உள்ள மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் petrol குண்டுகள் மற்றும் பீர் பாட்டல் கொண்டு தாக்குதல் நடத்த பட்டு உள்ளது. source::fb  விபச்சார...

தெலுங்கானா மிதக்கிறது.

யாராக இருந்தாலும் ஏரி, குளங்களில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் இடிக்க சந்திரசேகர ராவ் உத்தரவு... ...

காசியின் மறுபக்கம்: 'அகோரிகள்' பற்றிய சில விந்தை தகவல்கள்!

காசியில் கால பைரவர் ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் என பல சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளது. கிறித்துவர்களுக்கு ‘ஜெருசலேம்’ யாத்திரை, இஸ்லாமியர்களுக்கு ‘மெக்கா’ யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது ‘காசி புனித யாத்திரை’. ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என கருதப்படும் புண்ணிய பூமியில் பல சுவாரசிய உண்மைகளும் புதைந்துள்ளது....

அடம் பிடிக்கும் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி?

`கேஜி' முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள்  படும்பாடு சொல்லி மாளாது.  ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி மனங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற ஆலோசனைகளைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை. உங்கள் அட்டவணைக்குள் குழந்தைகளை அடைக்காதீர்கள்! ‘`பொதுவாக அம்மாக்கள், தங்கள் வேலைக்கு என ஒரு அட்டவணை வைத்திருப் பார்கள். அதில் ஒன்றாக, மாலை நேரத்தில் குறிப்பிட்ட...

இந்துத்துவாவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் பிராமண சகோதரர்

இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்.இந்துத்துவாவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் பிராமண சகோதரர்  source: alsoor mohamed FB...

""Surgical Strike"......

நமது மதிப்பு மிக்க இந்திய ராணுவத்தின் உழைப்பிலும் - உயிரிழப்பிலும் கூட அரசியல் ஆதாயம் தேட முயலும் பா.ஜ..க.*******************************************************நமது இந்திய ராணுவத்தின் அசாத்திய திறமைகளில் ஒன்று மிக நேர்த்தியாக கையாளப்படும் "Surgical Strike". "Surgical Strike" என்பது அருகில் இருக்கும் மற்ற எதற்கும் சிறிதும் பாதிப்பு ஏற்படாதவாறு இலக்கை மட்டும் துல்லியமாக...

அதிகாலைபெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

கோவையில் மூன்று பள்ளிவாசல்கள் மீது மீண்டும் இன்று! அதிகாலைபெட்ரோல் வெடிகுண்டு வீச்...

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

பிஜே பதில் : இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு...

உங்கள் வீட்லும் குறைந்த செலவில் அழகாய், எளிதாய் இப்படியொரு குளம் வேண்டுமா!!!

அனைவருக்கும் அவரவர் வீட்டை அழகாகவும், மற்றவர் பார்த்து வியக்கும் படியும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான் அழகை இன்னும் மெருகேற்றி காண்பிக்கும். வீடும் அப்படி தான். வெறும் வீடாக மட்டும் இல்லாமல், சிறிய தோட்டம், ஓரிரு மரங்கள், சின்ன நாய் வீடு போன்ற சின்ன சின்ன விஷயங்கள் உங்களது வீட்டை மேலும் அழகாக்கிக் காட்டும். சரி, வீட்டில் குளம்...

கோவையில் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கும்பலின் நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கோவை காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர். சந்திப்பின்போது மண்டல செயலாளர் சுசி கலையரசன், மாவட்ட செயலாளர்கள் இலக்கியன், நிலா மணிமாறன், சித்தார்த்தன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் ...

கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!!

கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. ஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு...

வியாழன், 29 செப்டம்பர், 2016

பட்டுக்கோட்டை ASP அரவிந்த் மேனனை கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

எதிர்வருகிற சணிக்கிழமை பட்டுக்கோட்டை ASP அரவிந்த் மேனனை கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்போது பட்டுக்கோட்டை தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்று கொண்டிருக்கிறது! SourcE; TNTJ...

Jobs

Dear All....please circulate...Need 35 civil/mechanical/electrical engineers urgently in Etihad Rail project 10,000 AED salary Mobile +971565233883; Send cv to m.marshad@guardrail.ae...

காறி துப்பிய ஆண்மகன்

Source: FB , Kaalaimalar&nbs...

#தேசிய_பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் #கைது செய்ய வேண்டும்!

பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜாவை #தேசிய_பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் #கைது செய்ய வேண்டும்! தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ! ! 28.09.2016 (புதன்) அன்று சென்னை தி.நகரில் சசிகுமார் படுகொலைக்கு கண்டனம் என்ற பெயரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜா #வன்முறைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார். தங்களது #ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டதாக...

#கொலையை செய்தியாக்கிய ஊடகங்கள்

#விஸ்வ இந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சூரி என்பவர் 19 செப்டம்பர் அன்று தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். #இஸ்லாமிய பயங்கரவாதிகளே கொலையாளிகள் என்றும், அவர்களைக் கைதுசெய்யவேண்டும் என்றும் மாநில தலைவர் வேதாந்தம் பேட்டி அளித்தார். ஆர்ப்பாட்டம் நடத்தினார். #செப்டம்பர் 25, அன்று VHPயின் ஓசூர் நகரச் செயலாளர் கஜா...

பாஜக பயங்கரவாதிகளை அள்ளி உள்ளே தள்ளியது காவல்துறை.

#வேலூருக்கு_முன்_வேலூருக்கு_பின்! காவி பாஜக பயங்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை சசிகுமாரின் படுகொலையைக் கண்டித்து இன்றைக்கு சென்னை திநகரில் காவி பாஜக பயங்கரவாதி காமெடி பீஸ் எச்சை.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற முற்பட்டு அது காவல்துறையால் தடுக்கப்பட்டது.கோவையில் பாஜக பயங்கரவாதிகள் செய்த வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையை ஒட்டுமொத்த தமிழகமும் காறி உமிந்ததையொட்டி இப்போது திநகரில் கலவரம் செய்ய முற்பட்ட பாஜக பயங்கரவாதிகளை அள்ளி...

காவி ஹிந்துத்துவா தீவிரவாதி எச்சகல ராஜாவின் ஃபிராடுதனம்

பாஜகவினறால் பெட்ரோல் வெடிகுண்டு வீச வந்ததாக அவதூறு பரப்பிய இளைஞர் விடுவிக்கப்பட்டார்**************************** நேற்று சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறை அவர்களை தடுத்து கைது செய்தது. இந்நிலையில் வியாபார நோக்கிற்காக அப்பகுதியில் வந்த முஸ்லிம் இளைஞரை பிடித்து அடித்துள்ளனர் மேலும்அவர் பெட்ரோல் வெடிகுண்டு வைக்க வந்ததாக பொய் பரப்பி பாஜக வால்...

அகழ்வாராய்ச்சிகள்

கீழடியில் ஆராய்ச்சி தொடருமா?--------------------------------------------------------------- தமிழகத்தில் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மதுரைக்கு அருகில் இதுவரை ஐந்து இடங்களில் இம்மாதிரி அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.1880ல் அலெக்ஸாண்டர் ரீ என்பவர் அனுப்பானடி, பரவை ஆகிய இடங்களிலும் 1973ல் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த எல்.கே. ஸ்ரீநிவாசன் டி. கல்லுப்பட்டியிலும் 1980ல் மாநிலத் தொல்லியல்...

உங்கள் மறுமை வாழ்வுக்காக வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்

செப்டம்பர் 29...மறக்க முடியுமா ??இமாம் அலி,சீனியப்பா,இப்ராகிம்,பஷீர்,யாஸ்மின் இந்த ஐந்து நபர்களும் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்!இமாம் அலி அவர்கள் ஷஹித் ஆன நாள்.என்னுடைய சகோதரா!நீ பூமியில் புதைக்கப் படவில்லை.உன் வீரத்தாலும் தியாகத்தாலும் விதைக்கப்பட்டு இருக்கிறாய்...உன் வீரத்தையும் தியாகத்தையும் விட்டுச் சென்றிருக்கிறாய்என்று மறக்க மாட்டோம்..உங்கள் மறுமை...

தொடரும் இஸ்லாமிய புறக்கணிப்பு:

பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மக்கள்தொகை விகிதப்படி மூன்று வேட்பாளர்கள் கொடுத்திருக்க வேண்டும். எந்த எதிர்ப்பும் இல்லை.... சட்டமன்ற தேர்தலில் 4 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மக்கள்தொகை விகிதப்படி 15 வேட்பாளர்கள் கொடுத்திருக்க வேண்டும். எந்த எதிர்ப்பும் இல்லை.... இப்போது உள்ளாட்சி...

புதன், 28 செப்டம்பர், 2016

பெற்றோர்களுக்கான அறிவுரை :ஓசியில் எது கிடைத்தாலும் டவுன்லோட் செய்பவர்களுக்காகவும்

பேஸ்புக் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர்களுக்காகவும் ஓசியில் எது கிடைத்தாலும் டவுன்லோட் செய்பவர்களுக்காகவும் காவல்துறை அதிகாரியின் கனிவான வேண்டுகோள...