வியாழன், 29 செப்டம்பர், 2016

#கொலையை செய்தியாக்கிய ஊடகங்கள்


#விஸ்வ இந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சூரி என்பவர் 19 செப்டம்பர் அன்று தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
#இஸ்லாமிய பயங்கரவாதிகளே கொலையாளிகள் என்றும், அவர்களைக் கைதுசெய்யவேண்டும் என்றும் மாநில தலைவர் வேதாந்தம் பேட்டி அளித்தார். ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
#செப்டம்பர் 25, அன்று VHPயின் ஓசூர் நகரச் செயலாளர் கஜா உள்ளிட்ட மூவர், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். உட்கட்சிப் பகையே கொலைக்குக் காரணம் என்று தெரியவருகிறது.
#கொலையை செய்தியாக்கிய தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள், கஜா சரணடைந்ததை கண்டுகொள்ளவில்லை. #பேசும்படம்
source: FB #தகவல் Sankar Srinivasan #நன்றி