வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இதைக் கேட்க யாரும் முன்வராத நிலையில்...

5 ஆண்டுகாலம் சிறைவாசம்
பின்னர் வெளியே வந்து தனது செருப்புக்கடை தொழிலை தொடர முடியாமல் மாட்டுதாவணியில் தனது உறவினர் கடை ஒன்றை லீசுக்கு எடுத்து இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைத்து முன்னேறி வரும் நிலையில் பொய் வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட செருப்புக்கடை செய்யது இவர்தான்
தற்போது மீண்டும் ஒரு சறுக்கல் ..
யார் ஆதரவும் அற்ற நிலையில் இவரின் மனைவி ஒரே மகன் தனிமையில்
இவர் மீது போடப்பட்ட வழக்கு முன்னர் அபுபக்கர் சித்திக்கின் மீது போட்ட அதே வழக்குதான்
இவ்வளவு நாள் இவர் தலைமறைவாய் இருந்தாராம்...
நீதிமன்றமும் cbcid கூறும் அந்த பொய்யை ஏற்றுக் கொள்ளும்
அடுத்தது யார்?
யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்!
முஸ்லிமாக இங்கே பிறந்துவிட்டால்
முடிந்தால் போராடி உயிரை விடு
இல்லையேல் நாட்டை விட்டு ஓடு என்ற நிலைதானா?
தமிழக காவல்துறை அதைத்தான் தூண்டுகிறதா?
இதைக் கேட்க யாரும் முன்வராத நிலையில்...
source: FB : 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்