ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

எந்த ஒரு தனி நபரையும் தாக்கவில்லை பொது சொத்துக்களையும் சேதப் படுத்த வில்லை

கடந்த வருடம் அன்பு தம்பி ஏர்வாடி ஹாஜா மொய்தீன் பழனிபாபா அவர்கள் சங்பரிவார் பாசிச இந்துத்துவா Rashtriya Swayamsevak Sangh : RSS Bharatiya Janata Party (BJP) பயங்கரவாத தீவிரவாதிகளால் ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்ட போது ஒரே இடத்தில் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் ஒன்று கூடி படுகொலை செய்த பயங்கரவாதிகளை கைது செய்யக் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்தார்கள்!
எந்த ஒரு தனி நபரையும் தாக்கவில்லை பொது சொத்துக்களையும் சேதப் படுத்த வில்லை அரசு பேருந்துகளை உடைக்கவில்லை தீயிட்டு கொளுத்தவில்லை காவல் துறை அலுவலர்களை காயப்படுத்தவில்லை அப்பாவி பொது மக்களுக்கும் எந்த ஒரு இடையூறும் செய்யவில்லை படுகொலை செய்தது யார் என்பதை தெரிந்து இருந்தும் அறவழியில் அமைதியாக போராடி சங்க்பரிவார் பாசிச இந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும் என்று தான் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து போராடினார்கள்!
கோவையில் கொல்லப்பட்ட இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாதி என்னக்காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்று காவல் துறை கண்டறியும் முன்பே இந்து முன்னணி பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி முடித்து இருக்கிறார்கள்!
பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டு இருக்கிறது முஸ்லிம் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது பொது மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் காவல் துறை அலுவலர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டு இருக்கிறது!
அருமை இந்து சொந்தங்களே அறிந்துக் கொள்ளுங்கள் சங்க்பரிவார் பாசிச இந்துத்துவா தீவிரவாதிகளின் கோர முகங்களை!
மேலும் காவல் துறை இந்து முன்னணி அமைப்பை தடை செய்து கலவரம் செய்த பயங்கரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி அமைதியை ஏற்ப்படுத்த வேண்டும்!
பெரும்பாலான இந்து சொந்தங்கள் இந்து முன்னணி பயங்கரவாதிகளை கடுமையாக சாடி எச்சரித்து முகநூலில் பதிவேற்றமும் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது!
Mohamed Mydeen