வெள்ளி, 23 செப்டம்பர், 2016

Doa : துஆ:

அஸ்லாமு அழைக்கும்
தற்சமயம் கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் - பதட்டமான சூழல் நிலவுகிறது. முஸ்லிம்கள் கடைகள், உயிர் , மற்றும் உடைமைகள் -அச்சுறுத்தல் உள்ள சூழல் நிலவுகிறது - அவர்களது பாதுகாப்பிற்கு துஆ செய்ய வேண்டும்.

போர் மற்றும் கலவரத்தின் போது : துஆ:
(இறைவா ! வேதத்தை அருளியவனே ! விரைந்து விசாரிப்பவனே ! இறைவா ! எதிரிகளின் கூட்டணியைத்  தோல்வியுறச்  செய்வாயாக ! இறைவா ! இவர்களை தோல்வியுறச் செய்வாயாக ! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக !! புஹாரி 2933,4115