வெள்ளி, 23 செப்டம்பர், 2016

கருப்புவின் இருண்ட பக்கங்கள்

இருண்ட மரணங்கள் வெளிசத்துக்கு வரும் - கருப்பு பேட்டி.
முதலில் கருப்புவின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும். 38 வழக்குகள். அதில் 2க0 வழக்குகள் விசாரணையில் உள்ள ஒரு நபருக்கு மத்திய அரசு நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் ஒருவராக நியமித்தது எதற்காக?
இந்த கேள்வியை எந்தப் பத்திரிகையாள ர்களாவது கருப்புவிடம் கேட்க தைரியம் இருக்கிறதா?

source: Vikatan , FB #தமிழச்சி 
கருப்பு பேட்டி: http://www.vikatan.com/…/123730-who-is-karuppu-muruganantha…