செவ்வாய், 27 செப்டம்பர், 2016

.தாய் .நாட்டில் .ஜனநாயகம் .இறந்து (.மறைந்து) விட்டது .

25.9.16 அன்று ..புதுகோட்டை .A.I.M.I.M .மஜ்லிஸ் .கட்சி .மாவட்ட.அவசர .ஆலோசனைக்கூட்டம் .நடந்ததில் .தீர்மானங்கள் .நிறைவேற்ற பட்டது (1)அரசுக்கு .ஓர் .வேண்டுகோள்.இஸ்லாமியர் !.சிறுபான்மையினர்களுக்கும்.ஆயுதம்.!!(.அரசு.அனுமதியுடன்) .வைய்ட்த்துகொள்ளவதற்கும். .அனுமதியும்(2) .உயிர்க்கும் .உடைமைக்கும் .முழு .காப்பீட்டும்.(இன்சூரன்ஸ் )தேவை .இதை அவசர .சட்டமாக.அரசு .அமல் படுத்தவேனும் .(3)அனைத்து. ஜமாத் .முஹல்லாவிலுள்ள.இளஞ்சர்களுக்கும்.தற்காப்பு .பயிற்சியும் .கொடுப்பதற் க்கு ஏற்பாடுகள் .காலத்தின் அவசியம் . அரசையும் .போலீசையும் .நம்பிக்கையில்லை.இதற்க்கு .மேலே .உள்ள.புகைப்படமே .சாட்சி.போலீஸ் (.பாதுகாப்புடன் .கடைகளை .உடைத்து.கொள்ளை .அடிக்கப்பட்டது.)நாம் .தாய் .நாட்டில் .ஜனநாயகம் .இறந்து (.மறைந்து) விட்டது . இதை .அரசு கவனம் செலுத்தவேனும் .(4)கலவரத்தின் .போது.பணியில் .ஈடுபட்ட . காவலர்களை .விசாரணைக்கு .உட்படுத்த வேணும் . என்று .தீர்மானம் நிறைவேற்ற பட்டது .. இவன் .மவ்லவி .சுல்தான் .புதுகோட்டை .A.I.M.I.M .மஜ்லிஸ் .கட்சி .மாவட்ட.தலைவர் .புதுகோட்டை .9865048082.

Source: AIMIM, PDK