சனி, 24 செப்டம்பர், 2016

காலில் சக்கரம் ஏறி கால் முறிந்த கொடூரம்...



திருப்பூரில் இந்துத்துவ வெறியினர் பேருந்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டபோது பயத்தில் ஓடிக்கொண்டிருந்த அப்பாவி இந்துப் பெண் பேருந்திலிருந்து இறங்கியதால் காலில் சக்கரம் ஏறி கால் முறிந்த கொடூரம்...
தகவல்: மு.இரா.செந்தில்குமார்.